தேக்கு தொடை.. குட்டியூண்டு பாவாடை.. சட்டையை மடித்து கட்டி.. – சூட்டை கிளப்பும் பிரக்யா நாக்ரா..!

நடிகை பிரக்யா நாக்ரா, பக்கத்து வீட்டு பெண் போன்ற முகவட்டு.. வாட்டசாட்டமான தோற்றம்.. வாளிப்பான தொடை அழகு என ரசிகர்களின் கனவு தேவதையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

தற்போது தன்னுடைய தொடை அழகை பளிச்சென தெரிய குட்டையான பாவாடை அணிந்து கொண்டு தன்னுடைய சட்டையை மடித்து கட்டிக்கொண்டு இவர் வெளியிட்டிருக்கும் சில புகைப்படங்கள் ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான அஞ்சலி என்ற சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பிரக்யா நாக்ரா. லாக்டவுன் காதல் என்ற வெப்சீரிஸ் நடித்திருந்தார் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார்.

நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுடன் ஈடுபட்டு வரும் இவர் சினிமாவில் சிறு சிறு வேடங்களில் துணை நடிகையாக தோன்றி இருக்கின்றார். மேலும் டிக் டாக் டப்ஸ்மாஷ் உள்ளிட்ட செயல்களில் தன்னுடைய நடிப்பு மற்றும் நடன திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கிறார்.

அவ்வப்போது அழகான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அம்சமான தோற்றத்தை ரசிகர்களின் கண்களுக்கு காட்டி கவர்ச்சி விருந்து வைப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

---- Advertisement ----

இவர் தற்பொழுது நீல நிறத்திலான பாவாடை அணிந்து கொண்டு வெள்ளை நிற சட்டையை மடித்து கட்டிக்கொண்டு கவர்ச்சி கன்னியாக நிற்கும் புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

---- Advertisement ----