“நேரடி உடலுறவை விட.. இப்படி செய்வது எனக்கு பிடிக்கும்…” – கூச்சமே இல்லாமல் கூறிய பிரியங்கா சோப்ரா..!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு பேட்டியில் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசி இருக்கும் சில விஷயங்கள் ரசிகர்களை அதிர்ச்சியில் இருக்கிறது.

பொதுவாகவே பாலிவுட் நடிகைகள் என்றாலே சக நடிகைகள் வெளியில் சொல்வதற்கு கூட கூடிய சங்கோஜப்பட கூடிய விஷயங்களை வெளிப்படையாக பேசி சர்ச்சையை கிளப்புவது வாடிக்கை. அந்த வகையில் நடிகை பிரியங்கா சோப்ரா சில விஷயங்களை பதிவு செய்திருக்கிறார்.

அதாவது கணவருடன் நேரடியாக உறவு வைத்துக் கொள்வதை விடவும் தொலைபேசி மூலமாக உறவு வைத்துக் கொள்வது எனக்கு மிகவும் பிடிக்கும் மேலும் விவகாரமான எஸ்எம்எஸ் விவகாரமான வீடியோக்கள் உள்ளிட்டவற்றை கணவர் கணவனுடன் சேர்ந்து பார்ப்பதற்கு மிகவும் பிடிக்கும் என்று கூறியிருக்கிறார்.

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த சில வருடங்களுக்கு தன்னை விட 10 வயது குறைவான ஹாலிவுட் நடிகர் நிக் ஜோனஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். நடிகை பிரியங்கா சோப்ரா வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடகை தாய் மூலம் குழந்தையை பெற்றெடுத்து இருந்தாலும் குழந்தை இந்த குழந்தைக்கு உயிரியல் முறையில் நாங்கள் தான் தாய் தந்தை எங்களுடைய கரு வளர்ந்தது மட்டும்தான் இன்னொரு தாயின் வயிற்றிலேயே தவிர இந்த குழந்தை எங்களுடைய தான் என்று பளிச்சென ஒரு பேட்டியில் பதிவு செய்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.

---- Advertisement ----

இந்நிலையில் தன் கணவருடன் தொலைபேசியில் உறவு வைத்துக் கொள்வது தான் எனக்கு பிடிக்கும் என்று அவர் கூறியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த இருக்கின்றது.

---- Advertisement ----