Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

“கருப்பு உடையில்.. கவர்ச்சி காட்டேரியாக..” – இளசுகளை துடிக்க வைத்த பிரியா பவானி ஷங்கர்..!

நடிகை பிரியா பவானி ஷங்கர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பிறகு சின்னத்திரை தொடர்களிலும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இந்நிலையில் தற்சமயம் முன்னணி ஹீரோயின்களுக்கு போட்டியாக களமிறங்கும் அளவிற்கு அவரது திறமை மக்களிடையே வெகுவாக வரவேற்பை பெற்றுள்ளது.

நடிகை பிரியா பவானி சங்கர் இவர் புதிய தலைமுறை தொலைக்காட்சி மூலம் செய்தி வாசிப்பாளராக தொலைக்காட்சி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.இவரது துல்லியமான பேச்சாளும் வசீகரமான முகபாவணையளும் இளசுகளையும் குழந்தைகளையும் பெரியவர்களையும் அனைவரையும் தனது பேச்சின் மூலமாக கவர்ந்தார். இவரது செய்தி வாசிப்பதை பார்க்கவே ஒரு கூட்டம் அலைந்து கொண்டிருந்தது. அந்த அளவிற்கு பிரபலம் அடைந்து விட்டார்.

இந்த நிலையில் இவருக்கு சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முதல் முதலாக ‘கல்யாணம் முதல் காதல் வரை’ எனும் விஜய் தொலைக்காட்சி சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பிரியா பவானி சங்கர் அந்த சீரியல் மூலம் வெகுவாக மக்களிடையே பாராட்டையும் பெற்றார்.

மேலும் இதனைத் தொடர்ந்து திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. 2017 ஆம் ஆண்டு ‘மேயாத மான்’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு முதல் முதலாக அறிமுகமானார் பிரியா பவானி சங்கர்.

இந்த படத்தின் மூலம் தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்திய பிரியா பவானி சங்கருக்கு தமிழ் சினிமா திரைப்பயண கதவை ஓபன் செய்தது. அடுத்தடுத்து இவருக்கு நிறைய படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கடைக்குட்டி சிங்கம் ,மான்ஸ்டர் ,மாஃபியா டைம் என்ன பாஸ் ,காதலி சந்திப்போம் போன்ற நிறைய படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார் பிரியா பவானி சங்கர்.

--Advertisement--

இந்த நிலையில் நடிகர் ப்ரியா பவானி சங்கர் தற்சமயம் ‘ருத்ரன்’ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படம் இன்னும் சற்று நாட்களில் வெளியாகும் நிலையில் இவரது ரசிகர்கள் மிக ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

மேலும் சமூக வலைதளங்கள் ஆன இன்ஸ்டாகிராம் போன்ற இணைய பக்கத்தில் நிறைய புகைப்படங்களை தற்சமயம் பதிவேற்றி வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த சூழ்நிலையில் நிறைய இளம் நடிகைகள் தங்களுடைய கவர்ச்சி புகைப்படத்தை பதிவேற்றதன் மூலம் திரைப்பட வாய்ப்புகளை எளிதில் அடைகின்றனர்.

இதற்கு இவரும் விதிவிலக்கல்ல தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top