“ஒரு நிமிஷம் மியா கலிஃபா-ன்னு நெனச்சிட்டோம்..” – ரசிகர்களை அதிர வைத்த ரச்சிதா மகாலட்சுமி..!

நடிகை ரச்சிதா மகாலட்சுமி மூக்கு கண்ணாடியை அணிந்து கொண்டு வெளியிட்டுள்ள சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் மியாகலிஃபான்னு நெனசிட்டோம் என்று கருத்துக்களை பதிவு செய்துவருகின்றனர்.

தன்னுடைய இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ரச்சிதா மகலட்சுமி சமீபத்தில் சொல்ல மறந்த கதை என்ற சீரியலில் நடித்து இருந்தார். இந்த சீரியல் சமீபத்தில் முடிவடைந்தது. தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஆயத்தமாகி வரும் இவ்வாறு கன்னடத்தில் ஒரு சினிமாவில் ஹீரோயினாக நடிக்கிறார் என்ற தகவல் வந்திருக்கின்றது.

சமீபத்தில் சைமா விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட இவர் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு ரசிகர்களுக்கு விருந்து வைத்தார். இந்நிலையில் டப்பிங் பணிகளை மேற்கொள்ளும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார்.

சிகப்பு நிற கட்டம் போட்ட சட்டை அணிந்து கொண்டிருக்கும் இவ்வாறு மூக்கு கண்ணாடி அணிந்து கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஒரு நிமிஷம் மியாகலிஃபா-ன்னு நெனசிட்டோம் என்று கலாய் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

முன்னதாக தன்னுடன் சீரியலில் நடித்த சக நடிகர் தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர் சமீபத்தில் அவரை பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் விரைவில் சீரியல் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

---- Advertisement ----

ஆனால், இது குறித்து ராசச்சிதா மகாலட்சுமி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. ஆனால், இவருடைய கணவர் தினேஷ் ஒரு பேட்டியில் பேசும்பொழுது எங்களுடைய பிரிவு நிரந்தரமானதல்ல தற்காலிகமானதுதான் விரைவில் நாங்கள் சேர்ந்து பயணிப்போம் என்று கூறியிருந்தார்.

இப்படி தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் கூட தொடர்ந்து தன்னுடைய மீடியா வாழ்க்கையில் ஆர்வத்துடன் செயல்பட்டு வரும் நடிகை ரச்சிதா மாகலட்சுமி தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். விரைவில் சினிமாவிலும் இவரை ஹீரோயினாக பார்க்கலாம் என்று கூறுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

---- Advertisement ----