Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

ராஷ்மிகா மந்தனா

தங்கத்துல ப்ரா..! – ஆனாலும், பாதி முன்னழகு வெளியே தெரியது..! – ரவுசு பண்ணும் ராஷ்மிகா மந்தனா..!

தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடமென தென்னிந்திய மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா அவர்கள் இவர் கன்னடத்தை பூர்வீகமாகக் கொண்டிருந்தாலும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் நன்கு அறிந்த நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனா அவர்கள் கர்நாடகத்தில் உள்ள குடகு மாவட்டத்தின் ராஜ் பேட்டை பகுதியில் வோடவா குடும்பத்தில் 1996 ஏப்ரல் ஐந்தாம் தேதி பிறந்தவர். இவர் கன்னடத்தில் வெளியான ஒரு சிறு சிறு திரைப்படத்தில் சிறிய தோற்றத்தில் முதன் முதலில் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

2016 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற திரைப்படத்தில் சான்வி ஜோசப் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான சைமா வருதை இவர் பெற்றார். அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு அஞ்சனி புத்ரா என்ற திரைப்படத்தில் கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தில் புனித் ராஜ்குமார் அவர்கள் கதாநாயகனாக நடித்தார் இந்த படத்திற்கும் ஜீ தமிழ் தொலைக்காட்சி போல சி கன்னட தொலைக்காட்சி வழங்கிய கன்னட விருது இவருக்கு கிடைத்தது.

மீண்டும் கன்னடத்தில் 2017 ஆம் ஆண்டு சமம் என்ற திரைப்படத்தில் நடிகர் கணேசுக்கு ஜோடியாக குஷி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த படத்தை ச***** அவர்கள் இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் கன்னடத்தில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அடுத்து இவருக்கு தொடர்ந்து கன்னட திரைப்படங்கள் வந்த வண்ணம் இருந்தன அவர் தெலுங்கு திரைப்படங்களில் தொடர்ச்சியாக நடித்த தொடங்கினார்.

2018 ஆம் ஆண்டு சலோ என்ற கன்னட திரைப்படத்தில் கார்த்திகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த படத்தில் நாகூர்யா அவர்கள் கதாநாயகனாக நடித்திருந்தார் மேலும் 2018 ஆம் ஆண்டு வெளியான கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது இந்த திரைப்படத்தில் விஜய் தேவரை கொண்ட அவர்களுக்கு ஜோடியாக கீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தென் இந்தியா முழுவதும் மிகப்பெரிய வசூல் சாதனை நிகழ்த்தியது எனலாம்.

--Advertisement--

2018 ஆம் ஆண்டு கன்னடத்தில் எஜமானா என்ற திரைப்படத்தில் காவிரி என்ற கதாபாத்திரத்திலும் தேவதாஸ் என்ற திரைப்படத்தில் பூஜா என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார் அதன் பின்பு 2013 ஆம் ஆண்டு டியர் காம்ரேட் என்ற விஜய் தேவரகொண்டாவின் படத்தில் அபர்ணா தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இது யாரும் எதிர்பார்க்காத வண்ணம் மிகப்பெரிய தோல்வியை தழுவியதால் அதன்பின்பு தெலுங்கில் எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார்.

அதன் பின்பு 2021 ஆம் ஆண்டு தமிழில் வெளியான சுல்தான் என்ற திரைப்படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக ருக்மணி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் தமிழில் மிகப் பெரிய வெற்றி அடைந்ததை தொடர்ந்து தமிழின் உச்ச நடிகரான விஜயுடன் இணைந்து வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார் இந்த படமும் தமிழில் மிகப் பெரிய வெற்றியை அடைந்தது.

சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் ராஷ்மிகா மந்தனா அவர்கள் தொடர்ந்து பல புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார் அவை தற்போது ரசிகர்கள் மத்தியில் வெகுவாக கவரப்பட்டு வருகிறது இது போன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்து கொள்ள தமிழக இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

Continue Reading
 

More in

Trending Now

To Top