Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

மீண்டும் கவர்ச்சி புயலாக மாறிய ரேஷ்மா வெறியேத்தும் புகைப்படங்கள்

சீரியலில் நடித்து வந்து அதன் பின்பு படங்களில் நடித்து தற்போது தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் முக்கியமானவராக விளங்கி வரும் நடிகை ரேஷ்மா  அவர்கள் தெலுங்கு பட தயாரிப்பாளர் பிரசாத் அவர்களின் மகளாகும். இவர் தனது கல்லூரி படிப்பை வெளிநாடுகளில் முடித்தார் இவர் கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் படிப்பை டெக்ஸாஸ் ஏ எம் யுனிவர்சிட்டியில் படித்து முடித்தார்.

கல்லூரி படித்த முடித்த பின்பு அமைத்து சாப்பிட்டு சாப்ட்வேர் இன்ஸ்டிடியூஷன் என்ற நிறுவனத்தில் சாப்ட்வேர் டெஸ்டிங் பிரிவில் சிறிது காலம் வேலை செய்தார். அதன் பின்பு அங்கிருந்து டெல்டா ஏர்லைன்ஸ் என்ற விமான நிறுவனத்தில் ஏர் போஸ்டர் சாக சிறிது காலம் வேலை செய்து வந்தார்.

அதன்பின்பு தன்னுடைய கலை ஆர்வத்தால் நியூஸ் ஆங்கர் ஆக டிவி 5 என்ற தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக வேலைக்கு சேர்ந்தார் இவர் முதல் முதலாக தமிழ் சீரியலில் வம்சம் என்ற சன் டிவி சீரியலில் வில்லியாக நடிக்க தொடங்கினார் இதன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தார் இவர்.

அதன்பின்பு சன் டிவியில் வெளியான வாணி ராணி என்ற ராதிகா சரத்குமார் அவர்களின் தயாரிப்பிலும் நடிப்பிலும் வெளியான நாடகத்தில் வில்லியாக நடிக்க தொடங்கினார் சன் டிவி ரசிகர்களிடையே கிடைத்த அமோக வரவேற்பு எடுத்து 2014 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முக்கிய தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் இவருக்கு வேலை கிடைத்தது.

தமிழ்நாட்டின் முக்கிய தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியின் ஆண்டாள் அழகர் என்ற தொலைக்காட்சி தொடரில் நடிக்க தொடங்கினார் நடிகை ரேஷ்மா அவர்கள் அதன் பின்பு தமிழ்நாட்டின் மற்றொரு பிரபலமான தொலைக்காட்சி நிறுவனமான ஜீ தமிழ் என்ற தொலைக்காட்சி நிறுவனத்தில் உரிமை என்ற தொடரில் நடித்த இந்த தொடரில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் இவர் நேற்று இந்த நடிப்பு தொலைக்காட்சி தொடர் விரும்பிகளுக்கு மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

--Advertisement--

அதைத் தொடர்ந்து ராஜ் டிவி என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் என் இனிய தோழியே என்ற தொடரில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் பிறகு வேந்தர் டிவி நடத்தும் சுந்தரகாண்டம் என்ற தொடரில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.

கலர்ஸ் தமிழ் என்ற தொலைக்காட்சியில் உயிரே என்ற தொலைக்காட்சி தொடரில் வசுந்தரா தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் வில்லியாகவும் துணை கதாபாத்திரமாகவும் நடித்து வந்த இவர் விஜய் டிவி சீரியலில் ஒன்றான பாக்கியலட்சுமி தொடரில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றார்.

இந்த புகழை பயன்படுத்தி தமிழில் வெளியான வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரி என்ற திரைப்படத்தில் சூரிக்கு மனைவியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தின் அந்த நகைச்சுவை பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது மற்றும் பிரபலமடைந்தது இதைத்தொடர்ந்து அவருக்கு பல பட வாய்ப்புகள் தொடர்ச்சியாக வந்த வண்ணம் இருந்தன இவர் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் இவர் வெளியிடும் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் தற்போது இவர் வெளியீட்டு விழா புகைப்படமும் வைரலாகியுள்ளது.

 

Continue Reading
 

More in

Trending Now

To Top