“டாப்ஸ் கிழிஞ்சிடும் போல இருக்கே.. மூச்சு முட்டுதுங்க..” – இளசுகளை அலறவிட்ட ரேஷ்மா பசுபுலேட்டி..!

தமிழ் சீரியல்களிலும் சில படங்களிலும் தொடர்ந்து நடித்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி அவர்கள். இவர் தெலுங்கு பேசும் குடும்பத்தில் பிறந்தவர் இவரது தந்தை சினிமா தயாரிப்பாளராகும் இவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும் தனது பள்ளி படிப்பையும் கல்லூரி படிப்பையும் அமெரிக்காவில் டெக்ஸாஸ் மாகாணத்தில் பயின்றார்.

மேலும் அங்குள்ள அமைதி சாஃப்ட்வேர் என்ற கல்லூரியில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக சில காலம் பணியாற்றினார் அதன்பின்பு இந்தியாவில் உள்ள டெல்டா ஏர்லைன்ஸ் என்ற நிறுவனத்தில் ஏர் போஸ்டர் சாக சில காலம் பணியாற்றினார் பின்பு நடிப்பில் உள்ள ஆர்வத்தால் சீரியல்களில் நடிக்க தொடங்கினார் இவர். 2009 இல் இருந்து 2011 வரை தெலுங்கில் வெளியான லவ் என்ற சீரியலில் டாக்டர் திவ்யா கதாபாத்திரத்தில் நடித்தார் இவர்.

அதன் பிறகு 2013ல் இருந்து 15 வரை சன் டிவியில் வெளியான வம்சம் என்ற சீரியலில் சுப்ரியா என்ற கதாபாத்திரத்திலும் வாணி ராணி என்ற சீரியலில் தேவி என்ற கதாபாத்திரத்திலும் மரகத வீணை என்ற சீரியலில் திவ்யா என்ற கதாபாத்திரத்திலும் இவர் நடித்தார் இதில் வாணி ராணி என்ற சீரியலில் இவர் நடித்த கதாபாத்திரம் தமிழ் சீரியல் ரசிகர்கள் இடையே மிகப் பெரிய வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

2014 ஆம் ஆண்டு சன் டிவியில் வெளியான 10 மணி கதைகள் என்ற சீரியலில் பிரதி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இவரது நடிப்பு மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதன் பின்பு சன் டிவியில் இருந்து விஜய் டிவிக்கு மாறிய இவர் 2014 ஆம் ஆண்டிலிருந்து 2015 ஆம் ஆண்டு வரை ஆண்டாள் அழகர் என்ற சீரியலில் நடித்த சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ்நாட்டில் விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.

அதன் பிறகு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் உரிமை என்ற சீரியலில் சுமதி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் இது அவருக்கு அந்த அளவு செட் ஆகவில்லை என்பதால் அந்த சீரியலில் இருந்து விலகினார் அதன் பின்பு ராஜ் டிவியில் என் இனிய தோழியே என்ற சீரியலில் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அதன் வேந்தர் டிவியில் சுந்தர காண்டம் என்ற சீரியலில் சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

---- Advertisement ----

2021ல் இருந்து மீண்டும் விஜய் டிவியில் வெளியான பாக்கியலட்சுமி என்ற சீரியலில் நடித்து வருகிறார் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வரும் இவர் விஜய் டிவி ரசிகர்கள் மட்டுமல்லாது பிற டிவி ரசிகர்கள் ரசிக்கும் வண்ணம் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது இந்த சீரியல் விஜய் டிவி டிஆர்பிஎல் முக்கிய பங்கு வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டு வெளியான வேலைன்னு வந்தா வெள்ளக்காரன் என்ற திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் இந்த கதாபாத்திரம் நகைச்சுவையான கதாபாத்திரம் என்றாலும் தமிழ்நாட்டில் மிக பெரிய பொருளாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சோசியல் மீடியாவில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகின்ற தனது instagram பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். வைரலாக பரவி வருகிறது என்பது து குறிப்பிடத்தக்கது இதுபோன்ற சுவாரசியமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

---- Advertisement ----