என்னம்மா இப்படி பண்றீங்களே என்று கேட்கக்கூடிய அளவு தினம் தினமும் இவ்வளவு பிசியான நேரத்திலும் இன்ஸ்டாகிராம் பகுதியில் இது போன்ற ஃபோட்டோஸை இவ்வளவு அழகாகவும், அதீத கிராமரோடும் ரேஷ்மா பசுபுலேட்டி [Reshma Pasupuleti] மட்டுமே வெளியிட்டு வருகிறார். அதற்கு அவர் வெளியிடுகின்ற போட்டோஸ் ஒவ்வொன்றுமே உதாரணமாக உள்ளது.
தினம் தினம் தினுசு தினுசாக உடைகளை உடுத்தி ரசிகர்களின் மனசை அள்ளிச் செல்கின்ற ரேஷ்மா தற்போது வெளியிட்டு இருக்கின்ற இந்த போட்டோவில் முன் அழகு எடுப்பாக தெரிவதோடு மட்டுமல்லாமல் பின் அழகும் பக்காவாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அதைப் பார்த்த வண்ணம் இருக்கிறார்கள்.
எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத வகையில் இவர் வெளியிடுகின்ற போட்டோஸ் அனைத்தும் இருப்பதால் இவருக்கு எங்கோ மச்சம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.இல்லையென்றால் எத்தனை ரசிகர்களும் ஒரு மித்த நிலையில் எதை பார்ப்பார்களா.
திரைத்துறையில் காலடி எடுத்து வைப்பதற்கு முன்பே சின்னத்திரையில் கால் பதித்தவர். ஆரம்ப காலகட்டங்களில் சீரியல்களில் நடித்த இவர் பெரிய திரையில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்து வந்தார்.
மேலும் சின்னத்திரை சீரியலை பொருத்தவரை இவர் வம்சம், வாணி ராணி, மரகத வீணை, ஆண்டாள் அழகர் போன்ற தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.
மேலும் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெருவாரியான தமிழக மக்களின் மனதில் இடம் பிடித்து விட்டார் என கூறலாம். இவர் செய்யும் இந்த கேரக்டர் ரோல் ஆனது மக்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது என்பது உண்மையான விஷயமாகும்.
பெரிய திரையை பொறுத்தவரை இவர் விஷ்ணு விஷால், சூரி நடிப்பில் வெளிவந்த வேலைனு வந்தா வெள்ளக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா கேரக்டரில் நடித்து பெரிய அளவு ரசிகர்களை பெற்றுவிட்டார்.
சின்னத்திரை மட்டுமல்லாமல் பெரிய திரைகளிலும் நடித்து வரும் இவர் வெப் சீரியல்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இதனை அடுத்து இவர் விமல் நடிப்பில் வெளியான விலங்கு என்ற வெப் சீரியலில் நடித்திருக்கிறார்.
View this post on Instagram
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களின் மனதை அப்படியே மாற்றிவிடும் வகையில் உள்ளதால் இது போன்ற புகைப்படங்களை தினமும் வெளியிட்டு அவர்களை தொல்லை படுத்த வேண்டாம் என்பதை வேண்டுகோளாக வைத்திருக்கிறார்கள்.