“ப்பா.. ஜிம் உடையில்.. கண்ணாடி முன்பு.. அது தெரிய செல்ஃபி..” – சூட்டை கிளப்பும் ரேஷ்மா பசுபுலேட்டி..!

பிரபல சீரியல் மற்றும் சினிமா நடிகையான ரேஷ்மா பசுபுலேட்டி என் சமீபத்திய புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாடலாகவும் தொலைக்காட்சி நடிகையாகவும் தொகுப்பாகவும் தனது மீடியா பயணத்தை தொடங்கியவர் ரேஷ்மா பசுபுலேட்டி.

தொடர்ந்து தமிழில் வாணி ராணி, மரகதவீணை, உயிர்மெய், சுந்தரகாண்டம் ,வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து மசாலா படம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், மணல் கயிறு 2 உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல நடிகர் பாபி சிம்ஹாவின் நெருங்கிய உறவினர் ஆவார் கடந்த 2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்ட இவர் அந்த நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

அதன் பிறகு சமூக வலைதளங்களில் இவரது வேகம் அதிகரித்தது தனக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிடவேண்டும் கட்டி விடவேண்டும் என்ற எண்ணத்தில் புல்லட் வேகத்தில் சீறிப் பாய்ந்து வரும் இவர் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை ஷேர் செய்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

---- Advertisement ----

அந்த வகையில் தற்போது உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி முடித்த பின்பு டைட்டான பேண்ட் டீசர்ட் சகிதமாக எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் சூட்டை கிளப்புகிறீங்க ரேஷ்மா.. என்று அவரை வர்ணித்து வருகின்றனர்

---- Advertisement ----