முதன் முறையாக… டூ பீஸ் நீச்சல் உடையில் ரித்திகா சிங்..! – வாயை பிளந்த ரசிகர்கள்..!

நடிகை ரித்திகா சிங் தற்போது தெலுங்கு படமொன்றில் டூ பீஸ் உடையில் நீச்சல் உடையில் நடிக்க உள்ள விஷயம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தமிழில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங்.

அந்த படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்தப் படத்தில் நடிகர் அசோக்செல்வன் ஹீரோவாக நடிக்க நடிகை ரித்திகா சிங் ஹீரோயினாக நடித்திருந்தார். கூடவே, சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த திரைப்படத்தை பிரிந்த தம்பதிகள் பார்த்தால் மீண்டும் இணைந்து விடுவார்கள் என்ற விமர்சனங்களைப் பெற்றது இந்த திரைப்படம். தற்பொழுது நடிகரும் இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி நடித்து வரும் “கொலை” என்ற திரைப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ரித்திகா சிங்.

சமீபகாலமாக பட வாய்ப்புகள் படு கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அடங்க மறுக்கும் அழகுகளை அப்பட்டமாக காட்டி சூடேற்றும் ரித்திகா சிங் தற்போது தெலுங்கு படமொன்றில் டு பீஸ் நீச்சல் உடையில் நடிக்க உள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

---- Advertisement ----

சமீபத்தில் “டேய்” என்ற ஆல்பம்பாடல் நடித்திருந்த ரித்திகா சிங் சன்னி லியோனை ஓரம் கட்டும் அளவிற்கு குட்டியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் சூட்டை கிளப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முதன்முறையாக நீச்சல் உடையில் தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார் ரித்திகா சிங். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றாலும் அக்கட தேசத்து ஊடகங்களால் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

---- Advertisement ----