அடேங்கப்பா.. இப்படியொரு இடுப்பா.. யாரும்மா நீயி.. ரித்திகாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்..

அடேங்கப்பா.. இப்படியொரு இடுப்பா.. யாரும்மா நீயி.. ரித்திகாவை பார்த்து ஏங்கும் ரசிகர்கள்..

சில நடிகைகள் தங்களது வசீகரமான அழகால் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். அல்லது இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், நடிகை வாரிசாக இருந்தாலும் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்து விடுகிறது.

ஆனால் சிலர் மட்டும் அழகை தாண்டிய திறமையால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை பெறுகின்றனர். ஒரு கட்டத்தில் அவர்களது நடிப்பு, அழகை காட்டிலும் பெரிய அளவில் ரசிகர்களால் வரவேற்கப்படுவதால் மிக விரைவில் அவர்கள் முன்னணி நாயகியாக மாறிவிடுகின்றனர்.

அதே நேரத்தில் அழகும் திறமையும் இருந்தும், பட வாய்ப்புகளை பெறுவதற்கான கவர்ச்சி வேடங்களில் நடித்து, சில ஆண்டுகளிலேயே தங்களது எதிர்காலத்தை இழந்த நடிகைகளும் தமிழ் சினிமாவில் உள்ளனர்.

ரித்திகா சிங்

இறுதிச்சுற்று படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ரித்திகா சிங். சுதா கொங்காரா இயக்கிய இந்த படத்தில் மாதவன் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் மீன் மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்யும் மீனவப் பெண் கேரக்டரில் ரித்திகா ரிங் நடித்திருந்தார்.

அவருக்கு குத்துச்சண்டை பயிற்சி தந்து, அவரை பெரிய குத்துசண்டை வீராங்கணையாக மாற்றுவார் கோச் மாதவன். இதுதான் இந்த படத்தின் மையக்கரு.

குத்துச்சண்டை வீராங்கணை

இதில் ரசிக்க வைக்கும் விஷயம் என்னவென்றால், உண்மையிலேயே ரித்திகா சிங் ஒரு குத்து சண்டை வீராங்கணை. முறைப்படி பயிற்சி பெற்றவர். பல குத்துசண்டை போட்டிகளில் பங்கேற்றவர்.

இதையும் படியுங்கள்: அட கருமமே.. ஓப்பன் ஷவர் குளியல்.. உள்ளாடையுடன் போஸ்.. கேவலத்தின் உச்சம் என விளாசும் ரசிகர்கள்..!

தமிழில் மட்டுமின்றி இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் ரித்திகா சிங் நடித்து வருகிறார். இறுதிச்சுற்று படத்துக்கு பிறகு ஆண்டவன் கட்டளை படத்தில் விஜய் சேதுபதியுடன், சிவலிங்கா படத்தில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் உடன் நடித்திருக்கிறார்.

வேட்டையன் படத்தில்…

இப்போது தசெ ஞானவேல் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் வேட்டையன் படத்தில், முக்கியமான கேரக்டரில் ரித்திகா சிங் நடித்து வருகிறார்.

இறுதிச்சுற்று படம் தமிழில் மட்டுமின்றி இந்தியில் சாலா கதூஸ் என்றும் தெலுங்கில் குரு எனவும் 3 மொழிகளிலும் ரீமேக் செய்து எடுக்கப்பட்டது. தமிழ், இந்தி, தெலுங்கு என மூன்று மொழி படங்களிலும் ஒரே கேரக்டரில் நடித்து மூன்று மொழிகளிலும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதுகளை ரித்திகா சிங் வென்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்: இந்த நடிகர் மீது எந்த ஃபீலிங் இருக்கு.. ஓப்பனாக சொன்ன அனிகா.. அப்போ அந்த நடிகையின் நிலைமை..?

கும்மு கும்மு

சோஷியல் மீடியாவில் ஆக்டிவ் ஆக இருக்கும் ரித்திகா சிங், அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவேற்றம் செய்து வருகிறார். பார்த்தாலே பத்திக்கொள்ளும் வகையில், கும்மு கும்மு என இருக்கும் என் முன்னழகை தூக்கலாக காட்டி அவர் பதிவிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

இப்படியொரு இடுப்பா…

இப்போது கண்ணாடி முன் நின்று, மொபைல் போனை பார்த்தபடி அவர் தந்திருக்கும் போஸ்களை பார்த்து, அடேங்கப்பா.. இப்படியொரு இடுப்பா.. யாரும்மா நீயி.. ரித்திகாவை பார்த்து இப்படி ஒரு ஏக்கத்தை ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.