பிட்டு பட நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் ரிது வர்மா..!

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ன நடக்கும் அது தான் தற்போது ரிது வர்மா (Ritu Varma) வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்களின் மூலம் நடந்து விட்டது என்று கூறலாம்.

வளைத்து வளைத்து தனது மேனி அழகை பக்காவாக காட்டுயிருக்கும் இன்ஸ்டாகிராம் போட்டோஸை பார்த்து பிட்டு பட நடிகைகள் கூடி பரவாயில்லை என்று தோன்றக்கூடிய அளவு மேனியின் கவர்ச்சியை அப்படியே காட்டியிருக்கும் இவர் ஒரு மிகச்சிறந்த நடிகை.

Ritu Varma
Ritu Varma

தெலுங்கு திரைப்படங்களில் அதிக அளவு ரசிகர்களை பெற்றிருக்கும் இவர் தெலுங்கில் கனவு கன்னியாக திகழ்கிறார். இவர் விஜய் தேவரகொண்டா உடன் பெல்லி சூப்புலு என்ற திரைப்படத்தில் நடித்து தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தியவர்.

திரையுலகை பொருத்தவரை இவர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் படத்தில் சியான் விக்ரத்திற்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.

அதே நேரம் தமிழில் இவர் கதாநாயகியாக அறிமுகமான படமே கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படம் தான் இதன் மூலம் ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக்கொண்ட இவர் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த வேலையில்லா பட்டதாரி இரண்டு படத்தில் அனிதா என்ற குட்டி கேரக்டரை செய்திருந்தார்.

Ritu Varma
Ritu Varma

தமிழில் அறிமுகம் ஆவதற்கு முன்பே தெலுங்கில் சக்கை போடு போட்டு வரும் இவர் அண்மைக்காலமாக தமிழில் முன்னணி நாயகியின் வரிசையை பிடிக்க கவனம் செலுத்துகிறார்.

அந்த வகையில் தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து இவர் கணம் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது அணிந்திருக்கும் உடையில் கட்டழகை காட்டி கவர்ச்சி போஸ் தந்து அனைவரையும் திணற வைத்துவிட்டார்.

Ritu Varma
Ritu Varma

இதனை அடுத்து இளசுகளின் உறக்கத்தை கெடுத்து இருக்கும் இந்த போட்டோஸ் இணையத்தில் படு வேகமாக பரவி வருவதோடு அனைவரும் பார்க்கின்ற புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

இந்த போட்டோசை தொடர்ந்து பார்த்து இரவு உறக்கத்தை தொலைத்து விட்ட ரசிகர்கள் அனைவரும் இதுபோன்ற புகைப்படத்தை வெளியிட்டு அவர்களை திணறடிக்க வேண்டாம் என்பதை வேண்டுகோளாக விடுத்திருக்கிறார்கள்.

மேலும் புகைப்படத்திற்கு தேவையான லைக் மற்றும் கமெண்ட்களை அவர் கேட்காமலேயே கொடுத்து இருப்பதால் ரிது வர்மா மிகுந்த மகிழ்ச்சியில் இருப்பது தெரியவந்துள்ளது.