மொரட்டு கட்ட.. தொடையை காட்டி ரசிகர்களை அதிர வைத்த “வம்சம்” சீரியல் நடிகை பூமிகா..!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அத்திப்பூக்கள் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை சந்தியா ஜகரலமுடி. அந்த சீரியலில் நிஜ கணவன் மனைவியாக இருக்கும் சேத்தன் மற்றும் தேவதர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த சீரியல் என்றால் அது நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வம்சம் என்ற சீரியல் என்று தான் கூற வேண்டும். இந்த சீரியலில் அப்பாவி மலைவாசி பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சந்தியா ஜகர்லமுடி.

அந்த சீரியலில் ரம்யா கிருஷ்ணனுக்கு இணையான ஸ்கிரீன் ஸ்பேஸ் இவருக்கும் கொடுக்கப்பட்டது. அமைதியான, அம்மாஞ்சியான கதாபாத்திரம் என்றாலே நம்ம மக்களுக்கு பிடித்து விடும். அந்த வகையில் சீரியல் ரசிகர்கள் பலராலும் விரும்பப்படும் நடிகையாக மாறினார் நடிகை சந்தியா ஜகரலமுடி.

தற்பொழுது சந்திரலேகா சீரியலில் நடித்து வரும் இவர் தெருநாய்கள் உடல்நலம் குன்றிய நிலையில் இருந்தால் அவற்றை மீட்டு அதற்கு சரியான சிகிச்சை கொடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதை தன்னுடைய பொழுதுபோக்காக செய்து வருகின்றார்.

எம்.ஏ ஆங்கில இலக்கியம் மற்றும் எம்.எஸ்.சி சைக்காலஜி படித்துள்ள இவர் பன்முகத் திறமை கொண்டவ. கால்நடைகள் மற்றும் பறவைகளை விரும்பி வளர்க்கும் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி அது சார்ந்த புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.

---- Advertisement ----

இந்நிலையில் தற்போது முட்டிக்கு மேலே ஏறிய குட்டியான கவுன் அணிந்து கொண்டு தன்னுடைய தொடைகளை பளிச்சென்று தெரியும்படி நின்றிருக்கும் இவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் சீரியலில் புடவை சகிதமாக தோன்றும் வம்சம் பூமிகா-வா இது..? என்று வாயைப் பிளந்து வருகின்றனர்

---- Advertisement ----