காதலனுடன் S*x பத்தி சொல்லவா..? – முன்னாள் காதலர்கள் குறித்து ஓவியா வெளியிட்ட பகீர் தகவல்..!

ஓவியா ( Oviya ) இவர் 1991 ஆம் ஆண்டு கேரளாவில் உள்ள திருச்சூரில் பிறந்துள்ளார். சிறுவயது முதல் மாடலின் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார். மேலும் பள்ளி கல்லூரி நாட்களில் மேடை நாடகங்களிலும் விளம்பர படங்களிலும் தோன்றி அனைவரிடத்திலும் தெரிவித்துள்ளார் மேலும் தமிழ் மற்றும் மலையாள படங்களில் முன்னணி நடிகையாக அனைவராலும் அறியப்படும் இவர் 2007 ஆம் ஆண்டு கங்காரு என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் மலையாள சினிமாவில் அறிமுகமானார்.

ஓவியா
oviya

இந்த படத்தில் பிரித்விராஜ் ஹீரோவாக நடித்திருந்தார் மேலும் இந்த படத்தில் இவரது நடிப்பு மிகவும் நேர்த்தியானதாகவும் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது அதனை தொடர்ந்து இவர் மலையாளத்தில் புதிய முகம் அபூர்வா நாளை நமதே போன்ற படங்களில் நடித்து அனைவரிடத்தும் புகழ்பெற்றார் பார்ப்பதற்கு பள்ளி பயிலும் மாணவியை போல் இருக்கும் இவர் தமிழில் களவாணி என்ற திரைப்படத்தில் நடித்த பின்பு மிகவும் பிரபலமானார் இந்த படத்தில் பல்லி செல்லும் மாணவியாக நடித்திருப்பார் இதில் வரும் இவரது காதல் காட்சிகள் மிகவும் புகழ் பெற்றவை மேலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது.

ஓவியா
oviya

இதனை தொடர்ந்து தமிழில் இவருக்கு என ரசிகர் பட்டாளமே உருவானது அதனை தொடர்ந்து தமிழின் அன்பு அறியப்பட்ட இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் அதிக படங்கள் முத்துக்கு முத்தாக கலகலப்பு சில்லுனு ஒரு சந்திப்பு மூடர் கூடம் மதயானை கூட்டம் போன்ற முக்கியமான படங்களில் நடித்த அனைவரிடத்திலும் புகழ்பெற்ற அதனைத் தொடர்ந்து இவர் களவாணி 2 முனி 4 காஞ்சனா 3 90 எம் எல் கொண்ட படங்களில் நடித்த அனைவரிடத்திலும் புகழ்பெற்றார். மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே நல்ல வரையறுக்கப்பட்டார்.

ஓவியா
oviya

இந்த நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு ஓவிய ஆர்மி ரசிகர் பட்டாளமே உருவானது தற்போது தனியா தொலைக்காட்சி ஒன்றிய இவர்கள் அளித்துள்ள பேட்டியில் முன்னாள் காதலன் பற்றி கேள்வி எழுப்பியதற்கு அவர் முன்னாள் காதலன் பற்றி சொன்னால் போதுமா இல்ல அவருடன் உறவு கொண்டதை பற்றியும் சொல்ல வேண்டுமா என கேள்வி திருப்பி கேட்டு அனைவரையும் அதிர வைத்துள்ளார்.

ஓவியா
oviya

இந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. ஓவியா சட்டென்று இப்படி கேட்பார் என சிறிதும் எதிர்பார்க்காத நிகழ்ச்சி தொகுப்பாளர் மதச்சியில் இருந்து மீள்வதற்கு சில நொடிகள் ஆகின பின்பு சுதாரித்துக் கொண்டவர் மழுப்புதல் போல் வேறு கேள்விகளை கேட்டு சமாளித்தார் இதை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸிலும் சரி நேரிலும் சரி எப்போதும் நேர்மையாக தைரியமாக பேசக் கூடியவர் ஓவியா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

---- Advertisement ----

மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்

---- Advertisement ----