பேராண்மை படத்தில் நடித்த சரண்யா-வா இது…? – என்ன இப்படி மாறிட்டாங்க..! – ரசிகர்கள் ஷாக்..!

திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சரண்யா நாக் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் உருவான காதல் என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடிக்க தேர்வானார்.

ஆனால் இவரின் துரதிஷ்டம் ஆடிசன் இல் கடைசியாக வந்த சந்தியா கதாநாயகியாக தேர்வாகி விட சரண்யா அவருக்கு பள்ளி தோழியாக நடித்தார்.இப்படத்தில் இவர் மிகவும் அற்புதமான முறையில் தனது கதாபாத்திரம் சிறிது என்றாலும் அதற்கு தகுந்த முறையில் நடித்து ரசிகர்களின் பேராதரவை பெற்றார்.

அதன்பிறகு இவருக்கு சில திரைப்பட வாய்ப்புகள் வந்தது. அந்த வரிசையில் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, துள்ளுற வயசு, மழைகாலம், ரெட்டைவால், ஈரவெயில் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.

இத்தனை படங்களில் அவர் நடித்து இருந்தாலும் அவரின் நடிப்புக்கு அங்கீகாரம் ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தில் தான் கிடைத்தது. இந்த படத்தில் இவரது நடிப்பு சொல்லிக்கொள்ளும் படி இருந்ததால் ரசிகர்கள் மிகவும் விரும்பும் நாயகியாக இவர் விளங்கினார்.

மேலும் மிக அதிகமாக காம்படிஷன் திரை உலகில் இருப்பதால் இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இதனை அடுத்து அவருக்கு திருமணம் ஆகிவிட்டது என்பது போல் செய்திகள் பரவியது.

---- Advertisement ----

இந்த செய்தி எந்தளவுக்கு உண்மை என்பது இதுவரை தெரிய வில்லை.மேலும் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.எப்போதும் சமூக வலைத்தளங்களில் அவரது புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம். இந்த சூழ்நிலையில் தற்போது தன்னுடைய தோற்றத்தை அப்படியே சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்கிறார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் மிக அதிக அளவு உடல் எடையை இவர் போட்டிருப்பது தான் இதனை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு எடையா? ஏன்? சிறிது எடையை குறைக்கலாமே என்ற கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

மேலும் உடல் எடையை குறைத்தால் இவர்களுக்கு வாய்ப்புக்கள் கிடைக்கும் என்பது போன்ற நேர்மறையான சிந்தனைகளையும் சில ரசிகர்கள் கூறி வருவதால் இதை அவர் ஏற்றுக் கொண்டு உடல் எடையை குறைத்து மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கலாமே.

---- Advertisement ----