பிரபல சீரியல் நடிகை சரண்யா துராடி சுந்தர்ராஜ் தன்னுடைய இணைய பக்கத்தில் நீச்சல் உடையில் இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை பதிவு செய்திருக்கிறார்.
சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகியவர்.
அதன் பிறகு மாடல் அழகியாகவும் தொலைக்காட்சி நடிகையாகவும் உயர்ந்திருக்கிறார். கடந்த 2017 ஆம் ஆண்டு நெஞ்சம் மறப்பதில்லை என்ற சீரியலில் சரண்யா விக்ரம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அதன் பிறகு ரோஜா, ரன், ஆயுத எழுத்து உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அதன் பிறகு கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி என்ற கதை திரைப்படத்திலும் சென்னை உங்களுடன் அன்புடன் வரவேற்கிறது என்ற திரைப்படத்திலும் கடந்த 2019 ஆம் ஆண்டு எண் 4 என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார்.
2020 ஆம் ஆண்டுக்கு பிறகு சீரியல் மற்றும் சினிமாவில் நடிப்பதிலிருந்து விலகிவிட்ட இவர் அவ்வப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.
அந்த வகையில், நீச்சல் உடைகள் எடுத்துக் கொண்ட தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
மேலும் வீடியோ காட்சி ஒன்றையும் பதிவு செய்திருக்கிறார் நடிகை சரண்யா. இவருடைய இந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
View this post on Instagram
சீரியல்களில் குடும்ப குத்துவிளக்காக நடித்துக் கொண்டிருந்த இவர் தற்பொழுது நீச்சல் உடையிள் வெளியிட்டு இருக்கக்கூடிய அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் சீரியலில் புடவை சகிதமாக குடும்ப குத்துவிளக்காக தோன்றிய நடிகை சரண்யாவா இது..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
Follow @ Google News : செய்திகளை உடனுக்குடன் பெற்றிட கூகுள் செய்திகள் பக்கத்தில் தமிழகம் இணையதளத்தை ஃபாலோ செய்யுங்கள்.