அட கன்றாவிய.. நான் அதுக்கு ரெடி.. ஸ்ருதிஹாசன் வீடியோ.. கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

வாரிசு நடிகையான ஸ்ருதிஹாசன் கமல்ஹாசன் அப்பா என்ற அடையாளத்தோடு தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலே பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டார்.

இவர் நடிகை என்பதையும் தாண்டி பின்னணி பாடகியாகும் தமிழ் சினிமாவில் வளர்ந்து கொண்டு இருக்கிறார் ஸ்ருதிஹாசன் .

நடிகை ஸ்ருதிஹாசன்:

மிக சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி முதல் படத்திலிருந்து கவனத்தையும் ஈர்த்தார். ஏழாம் அறிவு திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் முதல் படத்திலேயே பல விருதுகளை பெற்றார்.

ஆம், சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகைக்கான ஃபிலிம் ஃபேர் விருது மற்றும் சிறந்த நடிகைக்கான ஃபிலிம் சார் விருது உள்ளிட்டவை பெற்று கவுரவிக்கப்பட்டார்.

---- Advertisement ----

ஆனால் அவர் இதற்கு முன்னதாக தன்னுடைய அப்பாவின் நடிப்பில் வெளிவந்த ஹேராம் திரைப்படத்தில். சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருப்பார் .

அதை தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் அவர் நடித்திருந்தார். இதனிடையே தமிழில் அடுத்ததாக 3 திரைப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்த மாபெரும் வெற்றியை குவித்தார் .

சிறந்த நடிகையாக ஸ்ருதி ஹாசன்;

அந்த திரைப்படமும் அவருக்கு பல விருதுகளை கொடுத்தது. குறிப்பாக சிறந்த நடிகைக்கான ஃபிலிம் பேர் விருதும் பெற்றிருந்தார் .

அந்த படத்தில் ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஸ்ருதிஹாசன் எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்திழுத்தார்.

தொடர்ந்து தெலுங்கு சினிமாவிலும் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்க அங்கும் முன்னணி நட்சத்திர நடிகையாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

இதனிடையே தமிழில் பூஜை ,புலி, வேதாளம், சிங்கம் 3 உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகியானார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதி ஹாசன் திரைப்பட நடிகை என்பதையும் தாண்டி மிகச்சிறந்த பாடகியாக பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல் பாடியிருக்கிறார்.

பாடகியாக இவர் திரை பயணம் முதன் முதலில் 1992 ஆம் ஆண்டில் வெளிவந்த தேவர்மகன் திரைப்படத்தின் போற்றி பாடடி பெண்ணே என்ற படத்தில் இருந்து ஆரம்பித்தது.

2009 ஆம் ஆண்டு இசையமைப்பாளராகவும் தனது பயணத்தை தொடங்கினார் கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த உன்னைப்போல் ஒருவன் திரைப்படத்தில் ஸ்ருதிஹாசன் இசையமைத்திருந்தார்.

இவர் இசையமைத்த முதல் திரைப்படமும் அதுதான்.இந்த படத்திற்கு. துணை தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருந்தது குறிப்பிடுத்தக்கது.

தொடர்ந்து இப்படி பாடகி ஆகவும் நடிகையாகவும் தனது திறமையை வெளிப்படுத்த வந்த ஸ்ருதிஹாசன்.

காதல் விஷயத்தில் ரொம்பவே மோசம் என கூறும் வகையில் அடுத்தடுத்த காதல் தோல்விகளை சந்தித்தார்.

காதல் தோல்வி:

இந்நிலையில் தன்னுடைய காதல் முறிவு குறித்து ரசிகரின் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன் ஏற்கனவே அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வந்த நடிகை சுருதிஹாசன் அவரை பிரிந்தார்.

அதன் பிறகு மும்பையைச் சேர்ந்த பிரபல ஓவியக் கலைஞரான சாந்தனு என்பவரை காதலித்து வந்தார் தற்போது அவரையும் பிரிந்து இருக்கிறார் .

தன்னுடைய இரண்டாவது காதலனையும் பிரிந்து விட்டார் நடிகர் ஸ்ருதிஹாசன் என்று தகவல்கள் நம்முடைய தளத்தில் கூட இது கொடுத்த செய்தியை பார்த்திருந்தோம்.

தற்பொழுது நடிகை ஸ்ருதிஹாசனே அதனை ஒப்பு கொண்டிருக்கிறார். பலரும் இது வதந்தி என நினைத்து கொண்டிருந்த பொழுது நிஜமாகவே இரண்டாவது காதலும் முடிந்துவிட்டது என்பதை அறிவித்திருக்கிறார்.

நடிகை ஸ்ருதிஹாசன் அதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது.. இதனை சொல்வதற்கு எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது தற்போது நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன்.

மீண்டும் மிங்கில் ஆக இருக்கிறேன்:

மிங்கில் ஆவதற்கும் ரெடியாக இருக்கிறேன். என பேசி இருக்கிறார் இதனை கேட்ட ரசிகர்கள் நீங்கள் இரண்டாவது காதல் முறிந்து விட்டது காதல் பிரேக் அப் ஆகிவிட்டது என்று சொன்னதை கூட ஜீரணித்து கொள்ளலாம்.

ஆனால் காதல் முறிந்த வேகத்தில் மீண்டும் வேறு ஒருவருடன் மிங்கில் ஆவதற்கு தயாராக இருக்கிறேன் என்று கூறுவது கேட்பதற்கே கண்றாவியாக இருக்கிறது.

கேட்டால் முற்போக்கு.. பெண் சுதந்திரம் என உருட்ட ஆரம்பிச்சுடுவீங்க.. இதெல்லாம் வாழ்க்கை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா..? என சகட்டுமேனிக்கு.. அச்சில் ஏற்ற முடியாத அளவுக்கு படுமோசமான விமர்சனங்களை முன் வைத்து வருகின்றனர்.

---- Advertisement ----