“உடலோடு ஒட்டி உடையில்..” – அது தெரிய போஸ் கொடுத்துள்ள புன்னகையரசி சினேகா..! – வைரல் போட்டோஸ்..!

நடிகை சினேகா ( Sneha )தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் பல நடிகைகள் ஆரம்ப காலத்தில் நல்ல பெண்ணாக பல படங்கள் நடித்திருப்பார்கள். அதன்பிறகு ரசிகர்களின் ஆதரவால் அடுத்தடுத்து படங்கள் நடிக்க தொடங்குவார்கள்.

ஒரு கட்டத்திற்கு பிறகு சம்பளத்தை அதிகமாக்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சியில் இறங்கி விடுவார்கள்.அப்படி கவர்ச்சியில் இறங்கி வெற்றி பெற்ற நடிகைகளை விட தோல்வியடைந்த நடிகைகள்தான் அதிகம்.

அந்த அளவிற்கு ரசிகர்கள் இவர்கள் மேல் வைத்திருந்த நம்பிக்கையை கெடுத்துக் கொள்வார்கள் அதன் பிறகு இவர்கள் எந்த படங்களில் நடித்தாலும் ரசிகர்கள் எண்ணங்கள் அனைத்துமே கவர்ச்சியை நோக்கி தான் செல்லும்.

சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள நடிகைகள் பலரும் ஆரம்பத்தில் சேலையை இழுத்து முடிக்கொண்டு ஒன்றும் தெரியாத நடிகை போல் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பார்கள் ஆனால் ஒரு கட்டத்தில் அந்த நடிகைகளே மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டி தனது ரசிகர்களை ஆச்சரியப்பட வைப்பதோடு மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களையும் ஆட்டம் காண வைப்பார்கள்.

ஆனால் இதன் மூலம் அவர்கள் மென்மேலும் பட வாய்ப்புகள் அள்ளுவதால் ஒரு கட்டத்தில் டாப் நடிகை என்ற அந்தஸ்தை கூட மறந்து விட்டு கவர்ச்சியில் ருத்ரதாண்டவம் ஆடுவது வழக்கம்.

---- Advertisement ----

அந்த வகையில் நடிகை சினேகா ஆரம்பத்தில் என்னவளே, ஆனந்தம், பார்த்தாலே பரவசம், ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, கிங், புன்னகை தேசம், வசீகரா, ஜனா, ஆட்டோகிராப் போன்ற பல்வேறு திரைப்படங்களில் சேலையை உடுத்திக்கொண்டு மிக சாதாரணமாக நடித்திருப்பார்.

ஒரு கட்டத்தில் இவர் சிலம்பாட்டம், புதுப்பேட்டை போன்ற படங்களில் கவர்ச்சியை அள்ளி வீசி இருப்பதோடு படம் முழுவதும் அவர் கவர்ச்சியான கதாபாத்திரங்களில் வந்து பெரிதும் அசத்தியிருப்பார்.

மேலும், கோவா படத்தில் காட்டாத கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தொங்க விட்டார் அம்மணி.கோவா படத்தில் இறுக்கமான உடையில் பால் கோவாபோல இருக்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கண்களுக்கு விருந்தாகி வருகின்றது.

---- Advertisement ----