“உள்பாவாடை போடல..” – புடவைக்குள் லைட் அடித்து.. தொடையை காட்டும் புன்னகையரசி சினேகா..!

கடந்த 1981 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் நடிகை சினேகா. இவருடைய உண்மையான பெயர் சுகாசினி ராஜாராம் என்பதாகும். என்னவளே என்ற திரைப்படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார் நடிகை சினேகா.

அதன்பிறகு இவர் நடிப்பின் வெளியான பல திரைப்படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. இதனால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தது.

குறிப்பாக பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், வசீகரா, வசூல்ராஜா எம்பிபிஎஸ், புதுப்பேட்டை, பள்ளிக்கூடம், சிலம்பாட்டம் கோவா, அங்காடி தெரு, வேலைக்காரன் மற்றும் கடைசியாக கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான பட்டாசு திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

 

தற்போது கிறிஸ்டோபர் என்ற மலையாள திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரைப்படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் அவ்வப்போது சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் போட்டியாளராக இல்லாமல் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார்.

---- Advertisement ----

கடந்த 29 ஆம் ஆண்டு அச்சமுண்டு அச்சமுண்டு என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அந்த படத்தின் ஹீரோ பிரசன்னாவுடன் காதல் வயப்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த படத்தில் நடித்த தமிழ் நடிகைக்கான ஃப்லிம்பேர் விருதுக்கு நடிகை சினேகா பரிந்துரை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து கோவா திரைப்படத்தில் படு மோசமான காட்சிகளில் நடித்த ரசிகர்களை அதிர வைத்த இவர் திருமணத்திற்கு பிறகு குழந்தை குடும்பம் என செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது மீண்டும் நடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும் இவர் தொடர்ந்து பட வாய்ப்புக்காக தன்னுடைய இணைய பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ரவி சாஸ்திரி என்ற திரைப்படத்தில் நடித்திருந்த ஒரு பாடல் காட்சியில் படுக்கிளாமரான உடைகளை அணிந்து கொண்டு ஆட்டம் போட்டிருக்கிறார்.

உள் பாவாடை அணியாமல், வெறும் புடவை சுற்றிக்கொண்டு புடவைக்குள் லைட் அடித்து தன்னுடைய தொடையழகு தெரிய ஆட்டம் போட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

---- Advertisement ----