“போதும் செல்லம்.. இதுக்கு மேல காட்டுனா.. பாடி தாங்காது…” – இளசுகளை திக்கு முக்காட வைத்த தமன்னா..!

தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு கதாநாயகியாக அறிமுகமானவர். இவர் நடிப்பில் ரசிகர்கள் மயங்கி விட இவர் தொடர்ந்து வியாபாரி, கல்லூரி, படிக்காதவன், அயன் ,பையா, சிறுத்தை போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்து மாஸ் காட்டினார்.

மேலும் இவர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்ததோடு இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என மற்ற மொழிகளிலும் பிஸியாக இருக்கக்கூடிய நடிகையாக மாறிவிட்டார்.

தற்போது 32 வயதை எட்டியிருக்கும் தமன்னா இதுவரை திருமணம் செய்து கொள்ளாமல் நடிப்பில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.இதை அடுத்து இவர் தற்போது ஜெய்லர் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தோடு நடிக்கவுள்ளதாக தகவல்கள் அதிகாரப்பூர்வமாக வந்துள்ளது.

இவருக்கும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளது. ஆனால் அதற்கான நேரம் இப்போது இல்லையாம். திருமணம் செய்து கொண்டு பிள்ளைகளைப் பெற்று வாழவேண்டும் என்பதை வெளிப்படையாக திருமணத்தைப் பற்றி கேள்வி கேட்டவர்களுக்கு கூறியிருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் தற்போது தனது இரண்டு கைகளிலும் மெஹந்தியை வைத்துக் கொண்டு கைகளை உயர்த்தி பிடித்த நிலையில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

---- Advertisement ----

இதை பார்த்த அனைவரும் திருமணத்துக்கான முன்னோட்டமாக இந்த மெகந்தியா என்று கலாய்த்து வருகிறார்கள்.மேலும் சில ரசிகர்கள் இரண்டு கைகளையும் பார்த்து மெகந்தி சிவப்பாக சிவந்தா என்னை மணந்து கொள்வாரா என்பது போல கேள்விகளை கேட்டு வருகிறார்கள்.

என்ன தான் கலர் கலராக டியூட் டேக்ஸ் அடித்து கைகளை அழகு படுத்தினாலும் பாரம்பரிய மருதாணி, மெஹந்தி வைத்து பார்க்கும் அழகே தனி தான் என்பது இவரது கையில் பார்க்கும்போதே தெரிகிறது.

இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விருது விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை தமன்னா தன்னுடைய முழு தொடையும் தெரியும் அளவுக்கு படு கிளாமரான உடையில் வந்திருக்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள், போதும் செல்லம் இதுக்கே மேல தாங்காது என்று புலம்பி வருகின்றனர்.

---- Advertisement ----