நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான காற்று வெளியிடை என்ற திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த காலடி எடுத்து வைத்தார் அதனை தொடர்ந்து இவன் தந்திரன் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
ஆனால், இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று திரைப்படம் என்றால் அது இயக்குனர் புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் வெளியான விக்ரம் வேதா திரைப்படம் தான். இந்த படத்தில் இடம்பெற்ற இவருடைய கதாபாத்திரம் மிகவும் புதுவிதமான அனுபவத்தை கொடுத்தது.
இந்த படத்தில் இவருடைய கதாபாத்திரத்திற்கு மிகவும் வலுவான காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த படத்தில், பிரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் அம்மணி.
நடிகர் அஜித்தின் நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் மீரா கிருஷ்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த இவர் அதை தொடர்ந்து மாரா, சக்ரா, விட்னஸ், இறுகப்பற்று உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இதில் இறுகப்பற்று திரைப்படம் இவருக்கு மீண்டும் ஒரு வெற்றி படமாக அமைந்தது. இணைய பக்கங்களில் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கும் இவர் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வாடிக்கையாக் கொண்டிருக்கிறார்.
அந்த வகையில் தற்போது தோல் நிறத்திலான புடவை மற்றும் ஜாக்கெட் அணிந்து கொண்டு ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கிறார் அம்ம.ணி இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் எகடு தகடாக வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்
சந்தன மேனிக்கு சந்தன புடவையில் காப்பு
காதோரம் லோலாக்கு கதை சொல்லுதடி
முடிச்சு போட்ட ஜாக்கெட் மூச்சு முட்டுதடி
கண்ணாடி புடவையில் முன்னாடி பார்வையில்
அவளும் பெண்தானே அவளுக்கும் வெட்கம் மடம் நானம் பயிர்ப்பு எல்லாம் இருக்கும்தானே
Loading ...
- See Poll Result