நடிகை பார்வதி நாயர் இன்ஜினியரிங் படித்து விட்டு ஐடி துறையில் பணியாற்றி வரும் ஒரு பெண்ணாக இருந்து வந்தார். பிறகு மாடலிங் துறைக்கு சென்று தனது திறமையை வெளிப்படுத்தினார். அவருக்கு சிறுவயதிலேயே நடிப்பில் ஆர்வம் மிகுந்தவராக காணப்பட்டார்.
மாடலிங் துறையிலிருந்து சினிமா துறைக்கு இவருக்கு வாய்ப்புகள் வந்தது. கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்ட பார்வதி நாயர் கௌதம் வாசுதேவ மேனன் இயக்கத்தில் வெளியான ‘என்னை அறிந்தால்’ என்ற திரைப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அந்த படத்தில் இவருக்கு ஒரு நெகட்டிவ் கதாபாத்திரம் தான் கிடைத்திருந்தது. இருந்தாலும் அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் பார்வதி நாயர். பிறகு ‘மாலை நேரத்து மயக்கம்’ என்ற திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு பார்வதி நாயருக்கு கிடைத்தது.
View this post on Instagram
இவர் எப்பொழுதும் கவர்ச்சி காட்டுவதில் மிகவும் ஆர்வமாக திகழும் ஒரு நடிகை ஆவார். இன்றைய இளைஞர்களுக்கு சுடச்சுட இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படத்தை காட்டி இளசுகளை மயக்கி வருகிறார்.
தற்சமயம் போதிய பட வாய்ப்புகள் பார்வதி நாயருக்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை பகிர்வதன் மூலம் நிறைய இளைஞர்களை கவர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன.
அந்த வீடியோவில் படு கவர்ச்சியாக தனது முன்னலகை ஓப்பனாக காட்டி திக்கு முக்காட வைத்திருக்கிறார் பார்வதி நாயர். இதனைப் பார்த்த இளசுகள் சொக்கி போய் விட்டனர்.
பார்வதி நாயருக்கு தாராள மனசு என்று அவருடைய புகைப்படத்திற்கு கீழே கமெண்ட் செய்து வருகிறார்கள். தனது முன்னழகை காட்டி மயக்கி வரும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.
--- Advertisement ---