Connect with us

News

குட்டி உடையில் தனது அங்கங்களை காட்டும் சீரியல் நடிகை ஜனனி அசோக்குமார்..!! வைரலாகும் புகைப்படங்கள்..!!

By TamizhakamMärz 22, 2023 9:05 AM IST

ஜனனி அசோக்குமார்:மாப்பிள்ளை என்ற சீரியலில் நடித்ததன் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நடிகையாக திகழ்ந்தார் ஜனனி அசோக்குமார். இதனைத் தொடர்ந்து போன்ற விஜய் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான செம்பருத்தி,மௌன ராகம் போன்ற சீரியல்களில் நடித்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றார் ஜனனி அசோக்குமார்.

குறிப்பாக ‹செம்பருத்தி› சீரியலில் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக நடித்திருந்தார். ஜனனி அசோக்குமார் இந்த சீரியலில் இவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகினார்.

தற்சமயம் பல்வேறு சின்னத்திரை சீரியல்களில் நடித்து வரும் ஜனனி அசோக்குமாருக்கு திரைப்படத்துறையில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சியான உடலைக் காட்டி ரசிகர்களை கிரங்கடித்து வருகிறார் ஜனனி அசோக்குமார்.

தற்சமயம் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் மிகவும் கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. திரைப்பட துறையில் பணியாற்றும் நடிகைகளைவிட சீரியல்களில் பணியாற்றும் நடிகைகள் குறைந்த சம்பளம் வாங்குவதால் நிறைய தயாரிப்பாளர்கள் சீரியல் நடிகைகளை தற்சமயம் தேர்வு செய்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஜனனி அசோக்குமாரும் அந்த லிஸ்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இவர் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டும் அளவிற்கு தனது கவர்ச்சியை கூட்டி வாய்ப்புக்காக களத்தில் இறங்கி உள்ளார்.

இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகின்றன. இதன் மூலமாக நிறைய ரசிகர்கள் இவருக்கு உள்ளனர்.

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top