Connect with us

News

எந்த ஆங்கில்ல பார்த்தாலும் எல்லா தெரியுதே.. அடங்காத கவர்ச்சியில் செல்பி புள்ள யாஷிகா ஆனந்த்!

By TamizhakamAugust 20, 2024 1:17 PM IST

பஞ்சாப் மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் ஆரம்ப காலங்களில் மாடல் அழகியாக திகழ்ந்தவர். இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் என்ற படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்ததை அடுத்து திரை உலகில் நுழைந்தார்.

இதனை அடுத்து 2016-ஆம் ஆண்டு துருவங்கள் பதினாறு என்ற படத்தில் ரசிகர்களின் மத்தியில் ரிலீசான இவர் மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்பதற்காக அதிகளவு கவர்ச்சியை காட்ட தயங்கவில்லை.

நடிகை யாஷிகா ஆனந்த்..

துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து இருந்த இவர் 2017-ஆம் ஆண்டு பாடம் என்ற படத்தில் ஹிந்தி டீச்சராக நடித்தார்.

மேலும் 2018-இல் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் நடித்ததை அடுத்து ரசிகர்களின் மத்தியில் ரீசான இவர் அடுத்தடுத்து பட வாய்ப்புக்களை பெற்றார்.

இதனைப் பார்த்து திரை உலகமே முன்னணி நடிகையாக வரக்கூடிய வாய்ப்புகள் இவருக்கு உள்ளது. ஏனென்றால் கவர்ச்சி காட்டவும் இல்லை என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் இவர் 2018-இல் மணியார் குடும்பம், நோட்டா, கழுகு 2, ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இதனை அடுத்து இவர் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் ஜோடி நம்பர் ஒன் சீசன் பத்தில் குழு தலைவராக செயல்பட்டு அனைவரையும் அசத்தினார்.

எந்த ஆங்கில்ல பார்த்தாலும் எல்லா தெரியுதே..

சமூக வலைத்தளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய யாஷிகா ஆனந்த் எப்போதும் ரசிகர்களை கவர்ந்த ஈர்க்கக் கூடிய வகையில் கூடுதல் கிராமரான புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தில் எந்த ஆங்கிளில் பார்த்தாலும் எல்லாம் தெரியுதே என்று சொல்லக்கூடிய வகையில் புகைப்படம் உள்ளது.

இளசுகள் அனைத்தும் இந்த புகைப்படத்தை ஏற இறங்க பார்த்து வருவதோடு வேண்டிய லைக்குகளையும் அள்ளித் தந்திருப்பதால் புதிய பட வாய்ப்புகள் விரைவில் வந்து சேரும் என்று சொல்லலாம்.

எப்போதுமே அதீத கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர் இந்த புகைப்படத்தில் எதையும் ஜூம் செய்யாமல் அப்படியே பார்க்கின்ற விதத்தில் மேனி அழகை வெளிப்படுத்தி இருப்பது தான் ஹைலைட்டான விஷயம்.

இதனை அடுத்து இணையத்தில் அதிக அளவு என்ற புகைப்படத்தை பார்த்து தெறிக்க விட்டிருக்கும் ரசிகர்கள் இணையத்தில் அதிக அளவு பார்க்கப்படும் புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படத்தை மாற்றி விட்டார்கள்.

அடங்காத கவர்ச்சியில் செல்பி புள்ள யாஷிகா ஆனந்த்..

மேலும் இந்த புகைப்படத்தில் கையில் செல்போனுடன் செல்பி எடுக்கக்கூடிய எண்ணத்தில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து அடங்காத கவர்ச்சியில் செல்பி புள்ளையாய் யாஷிகா ஆனந்த் இருப்பதாக சொல்லிவிட்டார்கள்.

இதனை அடுத்து பல்வேறு வகையான கமாண்டுகளை கொடுத்திருக்கும் சிங்கிள் பசங்க அனைவரும் இது போன்ற உடையில் இப்படியெல்லாம் அவர்களை ரணகளப்படுத்த வேண்டாம் என்பதை கோரிக்கையாக முன் வைத்திருக்கிறார்கள்.

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்த பின் உங்கள் மனதில் எப்படி உணர்கிறீர்கள் என்பதை பற்றிய கருத்துக்களை கமெண்ட் செக்ஷனை பதிவிட்டு உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்து மகிழலாம்.

  • 2026 தேர்தலில் உங்கள் வாக்கு யாருக்கு..?

    View Results

    Loading ... Loading ...
  • See Poll Result
To Top