அந்த டார்ச்சர் நடந்த அம்பலம்.. கெளதமியின் மகளுக்கு நடந்தது இதுதான்.. கொந்தளித்த பிரபலம்..!

அந்த டார்ச்சர் நடந்த அம்பலம்.. கெளதமியின் மகளுக்கு நடந்தது இதுதான்.. கொந்தளித்த பிரபலம்..!

ஒரு காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை கௌதமி.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்திருக்கிறார்

தமிழில், ரிக்சா மாமா, பணக்காரன், குரு சிஷ்யன், அபூர்வ சகோதரர்கள், ராஜா சின்ன ரோஜா, ராஜா கைய, வச்சா, ருத்ரா, தேவர் மகன், நம்மவர் என பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்: முதன் முதலில் இவருடன் தான் முதலிரவு நடந்துச்சு.. வெக்கமே இல்லாமல் ஓப்பனாக சொன்ன ஷகீலா..!

இவர் கமல் ஹாசனுடன் நடிக்கும்போது அவருடன் நெருங்கி பழகி இருவரும் காதலிக்க துவங்கி பின்னர் லிவிங் டுகெதரில் வாழ்ந்து விட்டு….

அதன் பின்னர் கமல் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துவிட்டு அவரை விட்டு பிரிந்து செல்கிறார் கௌதமி அவர் கமலுடன் கருத்து வேறுபாடு காரணமாக நான் விலகுகிறேன் என சொல்லவில்லை.

கமலை பிரிந்ததன் உண்மை காரணம்:

அதற்கு மாறாக என் குழந்தையின் என் மகளின் பாதுகாப்பு கருதி நான் அவரை விட்டு விலகுகிறேன் என தெரிவித்திருந்தார்.

கமல்ஹாசன் உடன் பாதுகாப்பாக இருப்பதை உணர்ந்து தான் பல வருடங்களாக கௌதமி திருமணமே செய்யாமல் முழுமையாக கமலை நம்பி அவருடன் சேர்ந்து வாழ்ந்தார்.

இப்படி இருக்கும்போது திடீரென கௌதமி, தன மகளின் பாதுகாப்பிற்காக கமல் ஹாசனை பிரிகிறேன் என கூறியதன் நோக்கம் என்ன என்று பிரபலம் ஒருவர் பேட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதையும் படியுங்கள்: வயசு வெறும் நம்பர் தான்.. இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் ரம்யா கிருஷ்ணன்..!

மேலும் பேசிய அவர், கௌதமிக்க ஆரம்பத்திலேயே அறிவு இருந்திருக்க வேண்டும்… ஒரு பெண் குழந்தை இருக்கும் போது திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒரு ஆணுடன் கணவன் மனைவியாக வாழ்ந்ததே மிகப்பெரிய தவறு.

கமல் ஹாசனுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கை முறையில் வாழும் போது மகள் இருக்கிறார் என்பதை யோசித்து வாழ்ந்திருக்க வேண்டும்.

கௌதமி மகளுக்கு செ*** டார்ச்சர்:

மகளின் எதிர்காலம் இதில் அடங்கியிருக்கிறது என்பதை உணர்ந்தும் கௌதமி தன் மகளுக்கு பாதுகாப்பு இல்லை என பகிரங்கமாக கூறிவிட்டு சென்றதில் நிச்சயம் ஏதேனும் ஒரு விஷயம் அடங்கியுள்ளது.

கண்டிப்பாக கமல் கௌதமியின் மகளுக்கு செ*** ரீதியாக டார்ச்சர் கொடுத்து இருக்க வேண்டும். அப்படி இருந்தால் ஒழிய கௌதமி இப்படி பகிரங்கமாக வெளியில் வந்து அறிவித்திருக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்: திரிஷா, நயன்தாரா எல்லாம் ஓரமா போ.. அதிக லைக்குகளை குவிக்கும் சீரியல் நடிகைகள் இவங்க தான்..

என்ன நடந்தது என்பதை வெளிப்படையாக சொல்லாததற்கு காரணம் மகளின் எதிர்காலம் மட்டுமே. கௌதமி இந்த குற்றச்சாட்டிற்கு…

இதுவரை கமல்ஹாசனும் எந்த ஒரு எதிர்ப்போ, மறுப்பு பேச்சோ, தெளிவான விளக்கமோ தெரிவிக்காதது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது என்பது நிதர்சனமான உண்மை.