மது போதை.. மூன்று பேருடன் ஒரே சோஃபாவில் திரிஷா செய்யும் அட்டூழியம்.. தீயாய் பரவும் வீடியோ..!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான திரிஷா தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

குறிப்பாக தமிழில் 1999 ஆம் ஆண்டு ஜோடி திரைப்படத்தின் மூலமாக இவர் துணை கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானார்.

நடிகை திரிஷா:

அதன் மன்னர் மாடல் அழகியாக இருந்து மிஸ் சென்னை பட்டத்தை வென்றிருக்கிறார். திரைத்துறையில் நுழைந்த பிறகு அவருக்கு ஆரம்பத்திலேயே தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க மௌனம் பேசியதே,

சாமி, கில்லி, நந்தா, ஆறு, குருவி ,அபியும் நானும் ,விண்ணைத்தாண்டி வருவாயா, மங்காத்தா, மன்மத அம்பு, கொடி, மோகினி, பேட்ட, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில்,

--Advertisement--

திரிஷா நடித்திருக்கிறார். தற்போது சரியாக 40 வயதாகும் திரிஷா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து,

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.

இதனிடையே அவ்வப்போது அவர் காதல் சர்ச்சுகளில் சிக்கியதுண்டு. இவர் பிரபல தெலுங்கு நடிகர் ஆன,

ராணா ரகுபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து பின்னர் இருவரும் பிரிந்து விட்டார்கள்.

கைவிடப்பட்ட கல்யாணம்:

மேலும் வாடும் கிருஷ்ணன் என்பவருடன் திருமணம் நிச்சயதார்த்தம் த்ரிஷாவுக்கு நடந்தது. பின்னர்

அந்த திருமணத்தில் திரிஷாவுக்கு உடன்பாடு இல்லை எனக் கூறிய நிச்சயதார்த்தத்தோடு அந்த திருமணம் கைவிடப்பட்டது.

அதன் பிறகு கடைசியாக விஜய்யுடன் லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தில் நடித்த போது விஜய்யுடன் லிப்லாக் காட்சியில் நடித்து பெரும் சர்ச்சைக்கு உள்ளானார்.

விஜய் திரிஷா இருவரும் கள்ள உறவில் இருப்பதாகவும் விஜய் திரிஷாவுக்காக பல பல கோடி மதிப்புள்ள வைர நெக்லஸை பரிசாக கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டது.

இப்படி முன்னணி நடிகையாக நட்சத்திர அந்தஸ்தை பிடித்திருக்கும்போது பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிவரும் நடிகை திரிஷா,

குடிபோதையில் அட்டூழியம்:

அண்மையில் மதுபோதையில் தோழிகளுடன் சோபாவில் கட்டிப் புரண்டு கட்டி புரண்டு உருண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி தீயாய் பரவியது.

ஆம்,மது போதையில் மூன்று பேருடன் ஒரே சோபாவில் கட்டி உருளும் நடிகை திரிஷாவின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஏற்கனவே நடிகை திரிஷா திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பதற்கு அவருடைய தோழிகள் தான் காரணம் தோழிகளுடன் மது குடித்து நாட்களை கடத்துவதை,

நடிகை திரிஷா வாடிக்கையாக கொண்டு இருக்கிறார். திருமணம் செய்து கொண்டால் எங்கே இப்படியெல்லாம் சுதந்திரப் பறவையாக இருக்க முடியாது என்று பயந்து கொண்டு,

திருமணம் செய்ய மறுக்கிறார் நடிகை திரிஷா என்று பிரபல பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார்.

அதனை நிரூபிக்கும் விதமாக தன்னுடைய தோழிகளுடன் மது போதையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் திரிஷாவின் காட்சிகளை பார்க்கிறீர்கள்.

நடிகை திரிஷா தோழிகளுடன் இருக்கும் போது அருகில் உள்ள டீபாயில் மது கோப்பை இருப்பதை பார்க்க முடிகிறது.

அதேபோல தன்னுடைய அறையில் ஒரு சிறிய பார் சட்டப் இருப்பதை நம்மால் கவனிக்க முடிகிறது. இப்படி கும்மாளம் போட்டுக்கொண்டு,

அட்டூழியம் செய்து கொண்டிருக்கும் திரிஷாவின் வீடியோ காட்சிகள் இணையத்தை கலக்கி வருகின்றன.