“பாத்தாலே தூக்குதுங்க.. டஸ்க்கி செக்ஸி…” – கவர்ச்சி உடையில் அதகளம் பண்ணும் “பேராண்மை” நடிகை வசுந்தரா காஷ்யப்..!

வசுந்தரா காஷ்யப் 2006 ஆண்டு “வட்டாரம்” படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். அதன்பிறகு உன்னாலே உன்னாலே படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார்.

காலைப்பனி, ஜெயம் கொண்டான், பேராண்மை உள்ளிட்ட ஏறக்குறைய 12 படங்களில் நடித்துள்ளார். மாடலிங் துறையில் பணியாற்றி வந்த இவர், மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற இவர் மிஸ் கிரியேட்டிவிட்டி என முடிசூட்டப்பட்டார். தென்மேற்கு பருவகாற்று படத்தின்போது “அதிசயா” என்ற தனது பெயரை “வசுந்தரா காஷ்யப்” என்று மாற்றிக்கொண்டார்.

இடையில், சில புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆனதால் இவருடைய பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆனது. அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டு வந்த அம்மணி தற்போது சினிமாவில் மீண்டும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார்.

பட வாய்ப்புக்கான வேட்டையில் தீவிரமாக இருக்கும் அம்மணி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை கொக்கி போட்டு இழுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது வெறும் ப்ரா.. புடவை.. டார்க் லிப்ஸ்டிக் என கிளாமர் குதிரையாக நிற்கும் அவரது சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டு வருகின்றது.

---- Advertisement ----

இதனை பார்த்த ரசிகர்கள், பாத்தாலே தூக்குதுங்க.. டஸ்க்கி செக்ஸி.. என்று அம்மணியின் அழகை வர்ணித்து வருகின்றனர்.

---- Advertisement ----