மூன்று நடிகைகளை துரத்தி துரத்தி காதலித்த விஜயகாந்த்..! – அதுவும் இந்த நடிகைக்கு வீடே வாங்கி கொடுத்துள்ளாராம்..!

தமிழ் சினிமாவில் பொதுவாக தன் சமுதாயத்தில் நடக்கும் பிரச்சனைகளை மையமாக கொண்டு ஒரு கதையை உருவாக்கி சினிமா பிரபலங்களின் மூலம் வெளிபடுத்துகின்றனர்.

அந்த வகையில் அரசியல் மற்றும் போலீஸ் ,ஆர்மி போன்றவற்றை வைத்து மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் கதைகளை வைத்து சினிமா படங்களை உருவாகி வருகின்றனர்.

அந்த வகையில் 80களில் முன்னணி நடிகராக வளம் வந்தவர் நடிகர் விஜயகாந்த் .ஊழலுக்கு எதிரான திரைகதைளும், தேசபற்று உள்ள படங்களிலும் பெரும்பாலும் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த்.

தமிழ் சினிமாவில் அகல் விளக்கு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்தார்.ஆரம்பத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் அதன் பிறகு நாயகனாக பல வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.

அதன் பிறகு இவரது நடிப்பில் வெளியான சட்டம் ஒரு இருட்டு அரை படம் மிகபெரிய வெற்றி பெற்று இவருக்கென்ன தனி அடையாளத்தை பெற்று தந்தது.

---- Advertisement ----

இவர் தமிழ் சினிமாவில் இதுவரை 150 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.நடிகர் விஜயகாந்த் பிரேமலதா என்பவரி திருமணம் செய்து கொண்டார் .இவர்கள் இருவர்க்கும் இருமகன்கள் உள்ளார்கள்.

இப்படி தமிழ் சினிமாவிற்கு நல்ல விசியங்களையும் ,வெற்றி படங்களயும் கொடுத்த இவர் சமீப காலமாக உடல் நல பிரச்சனையால் சினிமவி விட்டு விலகி தற்போது இவரும் இவரது மனைவியும் தே.மு.தி.க என்ற கட்சியை ஆரம்பித்து வழி நடத்தி வருகிறார்கள். அந்தவகையில் நடிகர்களை பற்றி கிசு கிசு வரும் வகையில் நடிகர் விஜய்காந்தும் அதில் சிக்கி கொண்டராம்.

பத்மப்ரியா..

இவர் சினிமா வாழ்கையில் இவர் மூன்று நடிகைகளை காதலித்து உள்ளாராம் என்று நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் கூறியுள்ளார். அந்த வகையில் ஆரம்ப கால படங்களில் நடித்த நடிகை பத்ம ப்ரியாவை காதலித்து அவருக்கு கொட்டிவாக்கம் பகுதியியில் ஒரு வீடு வாங்கி கொடுத்துள்ளராம்.

இடிமுழக்கம் பூர்ணிமா..

அது சில காரணங்காளால் மறைய, துரத்து இடி முழுக்கம் படத்தில் நடித்த நடிகை பூர்ணிமாவை காதலித்து அதே பகுதில் வீடு வாங்கி கொடுத்து பத்திரமாக பார்த்து கொண்டாராம்.

ராதிகா விஜயகாந்த்..

இதையெல்லாம் தவிடு பொடியாகியது நடிகை ராதிகாவின் காதல் அந்த வகையில் நடிகை ராதிகா விஜயகாந்தை காதலித்து திருமணம் செய்து கொள்ள நடிகை ராதிகா செய்த விசியங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.

இருந்தாலும் ராதிகாவிற்கு விஜயகாந்த் எட்டா கனியாக இருந்து விட்டாராம். ஆன்மிகம், ஜோதிடம் ஆகியவற்றில் நம்பிக்கை கொண்ட விஜயகாந்த் அதன் பிறகு தனது ஜாதகத்திற்கு பொருத்தமான பிரேமலதாவை திருமணம் செய்து கொண்டு இல்லற வாழ்கையில் செட்டில் ஆகிவிட்டாராம். தற்போது இதனை ஆண்டுகள் கழித்து இந்த தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது..

---- Advertisement ----