புடவையிலும் வரம்பு மீறும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..

புடவையிலும் வரம்பு மீறும் கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்..

பஞ்சாப்பை சேர்ந்த மாடல் அழகியான யாஷிகா ஆனந்த் துருவங்கள் பதினாறு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகம் செய்து வைக்கப்பட்டார்.

இதனை அடுத்து விஜய் டிவியில் மக்கள் மனதில் தனி இடத்தை பிடித்து இருக்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 2 தமிழில் கலந்து கொண்ட இவர் பெருவாரியான தமிழக மக்களின் நம்பிக்கைக்கு உரிய பிரபலமாக மாறினார்.

பொதுவாகவே பிக் பாஸில் கலந்து கொண்டவர்களுக்கு திரை வாய்ப்புகள் வந்து சேர்ந்து அவர்களை வெற்றி முகத்துக்கு கொண்டு சேர்ப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த்..

அந்த வகையில் நடிகை யாஷிகா ஆனந்திக்கு பிக் பாஸ்க்கு பிறகு ஓரளவு பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது என கூறலாம். மேலும் இவர் துருவங்கள் பதினாறு என்ற படத்தில் 2016 ஆம் ஆண்டு நடிப்பதற்கு முன்பு கவலை வேண்டாம் என்ற தமிழ் திரைப்படத்தில் நீச்சல் பயிற்சியாளராக நடித்திருக்கிறார்.


இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு பாடம் என்ற திரைப்படத்தில் ஹிந்தியை கற்றுக் கொடுக்கும் ஆசிரியராக நடித்தவர் தனது அபார நடிப்புத் திறனை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர முயற்சி செய்தார்.

எனினும் 2018 ஆம் ஆண்டு வெளி வந்த இருட்டறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலம் தான் இவருக்கு ரசிகர்களின் மனதில் சிறப்பான இடம் கிடைத்தது. இந்த படத்தில் காவ்யா கேரக்டர் ரோலை மிகவும் சிறப்பான முறையில் செய்திருப்பார். அதனை அடுத்து நோட்டா படத்தில் நடிக்கக்கூடிய வாய்ப்பு வந்து சேர்ந்தது.

2019-ல் கழுகு 2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது போன்ற படங்களில் நடித்தவர் இடையில் ஏற்பட்ட கார் விபத்தை அடுத்து சினிமாவில் இருந்து ஒரு பெரிய பிரேக் எடுத்துக் கொண்டார்.


இந்நிலையில் உடல் நலம் தேறிய பிறகு 2022 இல் பெஸ்டி என்ற திரைப்படத்தில் நடித்த அசத்திய இவர் புதிய பட வாய்ப்புகளை பெறுவதற்காக சமூக வலைத்தளங்களில் கொக்கு மக்கான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் அருகே வைத்துக் கொள்வார்.

புடவையில் கிறங்க வைத்து அழகி..

அந்த வகையில் தற்போது பாரம்பரிய புடவையில் கூட இப்படி அழகை காட்ட முடியுமா? என்று கேட்கக்கூடிய வகையில் புடவையில் வரம்பு மீறி கவர்ச்சியை காட்டி இருக்கும் யாஷிகா ஆனந்தின் போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதிந்து விட்டது.

இந்த புகைப்படத்தில் முன் அழகு எடுப்பாக தெரியக்கூடிய வகையில் ஜிகுஜிகுவென ஜொலிக்க கூடிய லீவ்லெஸ் ஜாக்கெட்டில் இறுக்கமாக இரண்டு கட்சைகளை இணைத்து முதுகழகையும் முழுசாக காட்டு இருக்கும் போட்டோஸ் பச்சையா இருக்குதுடா மச்சான் என்று சொல்லக்கூடிய அளவு உள்ளது.


முன்னழகு, பின்னழகு, இடை அழகு என்று எதையும் விட்டு வைக்காமல் அப்படியே நளினமாக காட்டி இருக்கும் இந்த போட்டோஸ் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பார்க்கப்படுகிறது.

கவிஞனாய் மாறிய ரசிகாஷ்..

இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய ஒவ்வொரு புகைப்படத்திலும் எடுப்பாக தெரியக்கூடிய அழகை துரு துருவென பார்த்து வரும் இளசுகள் அனைத்தும் யாஷிகாவின் பார்வைக்கு பதில் சொல்ல முடியாமல் என்ன பார்வை இது என்று பாடலை பாடக்கூடிய கவிஞர்களாக மாறிவிட்டார்கள்.

எது எப்படியோ இளசுகளின் மனதில் அது போன்ற ஒரு எண்ணத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளதால் இந்த புகைப்படத்தை அவர்கள் மட்டும் பார்க்காமல் நண்பர்களுக்கும் ஷேர் செய்து தான் பெற்ற இன்பத்தை அனைவரும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் தெறிக்க விட்டார்கள்.


யாராக இருந்தாலும் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டால் கட்டாயம் அவர்களுக்கும் இது போன்ற ஆசை ஏற்படும். அந்த அளவு வேதியல் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் ஒவ்வொரு புகைப்படமும் உள்ளது.

எனவே நீங்களும் இந்த புகைப்படத்தை ஒரு முறை பார்த்து விட்டால் கட்டாயம் புகைப்படத்துக்கு தேவையான லைக் மற்றும் கமாண்டுகளை நிச்சயமாக கொடுப்பீர்கள்.