யாஷிகாவுக்கு கல்யாணம்.. மாப்பிள்ளை யாருன்னு தெரிஞ்சா தூக்கி வாரி போட்ரும்..!

கவர்ச்சியான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் இளம் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் விஜய் டிவி-யில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதன் மூலம் அவருக்கு ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமானது.

தனது 14 வயதிலேயே நடிக்கத் தொடங்கிய இவர், தமிழ் படங்கள், டிவி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் நடித்துள்ளார். குறிப்பாக, அடல்ட் காமெடி படமான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்திலும் நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் புதுச்சேரியில் நடந்த ஒரு விருந்தில் கலந்துக் கொண்ட பின், சென்னை நோக்கி வந்துக் கொண்டிருந்தார் யாஷிகா. சூளேரிக்காடு அருகே வரும்போது, அதிவேகமாக வந்த அவரது கார் விபத்துக்குள்ளாது.

இதில் சீட் பெல்ட் அணியாத யாஷிகா ஆனந்த்தின் தோழி வள்ளி செட்டி பவானி காரில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதையடுத்து, அறுவை சிகிச்சை, மருத்துவமனை என நீண்ட காலம் ஓய்வில் இருந்தார் யாஷிகா ஆனந்த். இதற்கிடையே, சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதையும் அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.

---- Advertisement ----

இந்நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் யாஷிகா வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்று வைரலாகி வருகிறது. இந்த தகவலால் பல ரசிகர்கள் என்னது யாஷிகாவுக்கு வீட்டுல பாத்து வச்ச மாப்பிளையோட கல்யாணமா? அப்போ ஓட்டல்-ல வச்சி லிப்-லாக் அடிச்ச காதலனோட நிலைமா.. நம்பவே முடியல என்றும் ஷாக் ஆகி வருகின்றனர்.

இன்னும் சிலர் யாஷிகாவுக்கு கல்யாணம் எல்லாம் இல்ல, இன்னைக்கு ஏப்ரல் 1 அதான் யாஷிகா நம்மை ஏமாற்றுகிறார் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். எது உண்மை என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

---- Advertisement ----