சூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயித்து 8 மாதம் கழித்து செந்தில் கணேஷ் - ராஜலக்ஷ்மி தம்பதிக்கு கிடைத்த பெரிய கிஃப்ட்..!


விஜய் தொலைக்காட்சியில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் அதிகம்.

இப்போதெல்லாம் அந்நிகழ்ச்சியில் தமிழ் கலாச்சாரத்தை வளர்க்கும் அளவிற்கு மக்கள் இசை, கானா பாடல்கள் பாடும் கலைஞர்களை அதிகம் ஊக்குவிக்கின்றனர்.

பெரியவர்களுக்கு நடந்த நிகழ்ச்சியில் கடைசியாக செந்தில் என்ற மக்கள் இசை கலைஞன் அப்படத்தை வென்றார், அவருக்கு Arun Excello சார்பாக ஒரு வீடு பரிசு என்று அப்போதே கூறியிருந்தனர்.

இந்த நிலையில் அந்த வீட்டின் சாவியை சமீபத்தில் தான் செந்தில்-ராஜலட்சுமி தம்பதி பெற்றுள்ளனர்.

அந்த தகவலை செந்தில் அவர்களே டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
Previous Post Next Post