அஜித் இப்போது நேர்கொண்ட பார்வை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கான படப்பிடிப்பு ஏப்ரலில் முதல் வாரத்திலேயே முடிந்துவிடும் என கூறப்படுகிறது.
படத்தில் இடம்பெறும் ஒரு நீதிமன்ற காட்சியில்
அஜித்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இந்த நிலையில்
அஜித்தை இசையமைப்பாளர் ஜிப்ரான் நேரில் சந்தித்துள்ளார்.
அப்போது அஜித் நாம் இருவரும் சேர்ந்து படம் பண்ணலாம் என கூறியிருப்பதாக புகைப்படத்துடன் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
அநேகமாக அஜித்தின் 60வது படத்தில் இவரது இசையாக கூட இருக்கலாம்.
A true fanboy moment 🤗 with #ThalaAjith sir! He IS what everyone says and even more, 🙏🏻 From all the words he said, the only one keeps ringing 'நம்ம சேர்ந்து ஒர்க் பண்ணுவோம்' 😍😍— Ghibran (@GhibranOfficial) March 31, 2019
Gratitudes 🙏🏻 #sundaysweetday pic.twitter.com/vW8AXLTfRf


