தமன்னா வெளியிட்ட புகைப்படம் - சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்..!

நடிகை தமன்னா ட்விட்டரில் கடும் சோகத்துடன் ஒரு பதிவை போட்டுள்ளார்.

800 ஆண்டுகளும் மேல் பழமையான Notre Dame சர்ச் நேற்று இரவு தீப்பிடித்து எரிந்து நாசமானது. பெரிய சேதம் ஏற்பட்ட நிலையில் கட்டிடம் முழுதும் அழியாமல் ஓரளவுக்கு காப்பாற்ற முடிந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றித்தான் தமன்னா சோகத்தின் ட்விட் போட்டுள்ளார். 'உலகம் முழுவதும் உள்ளவர்களுக்கு அமைதிக்காக இடமாக திகழ்ந்த Notre Dame தீயில் எரிந்தது சோகமாக உள்ளது' என தமன்னா கூறியுள்ளார்.

இதனை பார்த்த நெட்டிசன்கள், நல்ல வேளை ஃபிரான்ஸ்-ல் உள்ள சர்ச் எரிந்தது. இந்தியாவில் எங்காவது எறிந்திருந்தால் பா.ஜ.க ஒழிக, மோடி ஒழிக என்று சம்பந்தமே இல்லாம ஒரு குருப் கிளம்பியிருக்கும் என நக்கலாக சிரிக்கிரார்கள்.
Previous Post Next Post