சரண்யா மோகன் தமிழில் வெண்ணிலா கபடிக் குழு, யாரடி நீ மோகினி போன்ற படங்களில் நடித்திருந்தார்.
பின்னர் சில படங்களில் நடித்த இவர் திருமணம் செய்த பின் நடிப்பதை நிறுத்தி விட்டார்.
திருமணம் ஆன சில மாதங்கள் கழித்து ஒரு புகைப்ப்டத்தை வெளியிட்டார் சரண்யா மோகன். இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் பருமனாகிவிட்டதாக ரசிகர்கள் கலாய்த்து வந்தனர்.
இந்நிலையில், தற்போது தன் குழந்தையுடன் புகைப்படம் என்றை வெளியிட்டுள்ளார். தன்னுடைய உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்திற்கு வந்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்,





