இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தில் நடிப்பதற்கு முன்பு ’துருவங்கள் பதினாறு’ என்ற படத்தில் நடித்து இருந்தார்.
ஆனால், இருட்டு அறையில் முரட்டுக் குத்து மற்றும் பிக் பாஸ் மூலம் பெரிய அளவில் அறியப்பட்டார். இளைஞர்களின் கனவு நாயகியாக தற்போது இருந்து வருகிறார். இவரது சமீபத்திய பொழுதுபோக்கே தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் சூடேற்றும் கவர்ச்சிப் படங்களை வெளியிடுவது.
தற்போது பிக் பாஸில் வந்த மஹத்துடன் ஒரு படத்தில் நடித்து வருகிறார். மேலும், யோகி பாபுவுடன் ‘ஜாம்பி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் டீசர் நேற்று (ஜூன் 7) வெளியானது.
தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அநேகமாக, இரவு நேர பார்ட்டிக்கு பிறகு எடுக்கபட்ட புகைப்படமாக இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. மிகவும் கவர்ச்சியான பார்ட்டி உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள யாஷிகா-வின் காலில் பலத்தைsசிராய்ப்பு ஒன்றும் ஏற்படுள்ளது.
அதனை மறைக்காமல் அப்படி போஸ் கொடுத்துள்ளார் யாஷிகா. இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல விதமாக கமென்ட் கொடுத்து வருகிறார்கள். ஆனால், புகைப்படத்திற்கு போஸ் கொடுப்பது போல் அவர் இல்லை.
மேலும், யாரோ மிரட்டி அவரை நிற்க வைத்து புகைப்படம் எடுத்தது போல தான் தோன்றுகிறது. இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். யாஷிகா இந்த புகைப்படத்தை வெளியிட்டாரா..? அல்லது வேறு யாரேனும் அவரது கைப்பேசியை வாங்கி பதிவேற்றி விட்டார்களா.? என்று தெரியவில்லை. இதோ அந்த புகைப்படம்,
Tags
Yashika Aanand