ஐந்து வாரங்களில் முதன் முறையாக நாமினேட் ஆன போட்டியாளர் வெளியேறுகிறார்..! - ரசிகர்கள் ஷாக்..!


பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி 40 நாட்களை கடந்து விட்டது. ஏற்கனவே, 4 போட்டியாளர்கள் வெளியேறிவிட்ட நிலையில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவார். 


இதில், கொடுமையான விஷயம் என்னவென்றால் கடந்த ஐந்து வாரங்களில் இந்த வாரம் தான் இவரை நாமினேட் செய்தார்கள். ஆனால், நாமினேட் ஆன இந்த வாரமே அவரை வெளியே அனுப்பிவிட்டனர் ரசிகர்கள். 


ஆம், தற்போது கிடைத்துள்ள தகவலின் படி நடிகை ரேஷ்மா தான் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார் என்று கூறுகிறார்கள். நடிகை ஷாக்சி தான் இந்த வாரம் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரேஷ்மா வெளியேற்றப்பட்டது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.


நாமினேட் ஆனவர்களில் நடிகை மதுமிதா மட்டும் நேற்றே காப்பாற்றப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.
Previous Post Next Post
--Advertisement--