கவர்ச்சிக்கு நோ சொன்ன நாகினி மௌனி ராயா இது..? - இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்


இந்தி சீரியல்கள் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்படுகிறது. இதற்கு தமிழகத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது வருகிறது. 

குறிப்பாக நாகினி சீரியல்களுக்கு நாடு முழுக்க அதிகமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். பாம்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இக்கதை தற்போது 3 வது சீசனில் போய்க்கொண்டிருக்கிறது. 


இந்த சீரியலில் முக்கியமான கேரக்டர் நடிகை மௌனி ராய்தான் நடித்து வந்தார். தற்போது பாலிவுட் சினிமாவில் படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகர் அக்‌ஷய் குமாருடன் கோல்ட் படத்திலும் நடித்துள்ளார்.மேலும், படங்களில் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்றும் கூறி வந்தார்.


அவர் தற்போது துபாய்க்கு இன்பசுற்றுலா சென்றுள்ளார். அங்கிருந்த படி எடுத்துக்கொண்ட கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில வைரலாகி வருகிறது. 



Previous Post Next Post
--Advertisement--