நடிகையை கர்ப்பமாக்கி கருவை கலைத்த வாரிசு நடிகர் - மரண பீதியில் பெரிய குடும்பம்..! - விஸ்வரூபம் எடுக்கும் விவகாரம்..!


வாரிசு நடிகைரின் சில்லறை தனத்தால் பெரிய குடும்பம் மரண பீதியில் இருகின்றது. சினிமாவில் ஹீரோவாக நடித்து வந்த அந்த வாரிசு நடிகர் சினிமாவையும் தாண்டி அடுத்த கட்டத்திற்கு தற்போது சென்றுள்ளார். 

நிலைமை இப்படி இருக்க, பிரபல நடிகை ஒருவரை கர்ப்பமாக்கி அவரது கருவை கலைத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. வாரிசு நடிகர் பெரிய இடம் என்பதால் தன்னுடைய படங்களில் மிகப்பெரிய சம்பளம் கொடுத்து முன்னணி ஹீரோயின்கள் நடிக்க வைத்தார். ஆனால், அதோடு விட்டாரா..? என்றால் இல்லை. 


பத்திரிக்கைகளில் கிசுகிசு வரும் அளவுக்கு ஒரு விவகாரமான விஷயத்தை செய்துள்ளார். இதனை தொடர்ந்து #Justice4உதயமானBaby என ரசிகர்கள் டிவிட்டரில் ட்ரென்ட் ஆக்கி வருகிறார்கள். சரி தவறு நடந்து விட்டது. கருவையும் கலைத்தாகி விட்டது என நிம்மதி பெருமூச்சு விட்டிருந்தனர் பெரிய குடும்பம். 


ஆனால், ஆளும் தரப்பு சும்மா விடுவார்களா..? அந்த நடிகையின் வீட்டிற்கே சென்று விவரங்களை சேகரித்து வந்துள்ளனர். ஏதாவது மருத்துவ ஆதாரம் கிடைக்கும் என நம்பித்தான் நடிகையின் வீட்டிற்கு சென்றுள்ளது ஆளும் தரப்பு. ஆனால், நடிகையோ வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆதரமாக கொடுத்து ஆளும் தரப்பை அதிர வைத்துள்ளார். 

இந்த ஆதாரங்களை எப்போது வேண்டுமானாலும் வெளியிடலாம். இப்போதைக்கு, நடிகைக்கு பாதுகாப்பு தான் அவசியம் என கருதி நடிகைக்கு தனிப்பட்ட முறையில் பலத்த பாதுகாப்பு கொடுத்துள்ளார்கலாம். 

இந்த வீடியோவை ஆதாரங்களை தேர்தல் சமயத்தில் வெளியிட்டால் தான் மக்களுக்கு இந்த கும்பலின் உண்மைத்தன்மை தெரியவரும். இல்லையென்றால், இந்த விஷயத்தை நீர்க்க செய்து விடுவார்கள் என்று பொறுமையாக காய் நகர்த்த திட்டமிட்டுளதாம் ஆளும் தரப்பு. இதனால், மரண பீதியில் உறைந்து போயுள்ளதாம் பெரிய குடும்பம்
Previous Post Next Post
--Advertisement--