சமீபகாலமாக சினிமா நடிகர்கள், இயக்குனர் என திரைப்பிரபலங்கள் பலரும் படவாய்ப்புக்காகவும், மார்கெட்டில் கவனம் பெருவதற்க்காகவும் அரசியல் பேசுகிறேன் என்று செய்யும் அழிச்சாட்டியங்களுக்கு அளவே இல்லாமல் போய்க்கொண்டிருகிறது.
அந்த வகையில், நடிகர் சூர்யா தேசிய கல்வி கொள்கை குறித்து தற்குறித்தனமாக பேசி சர்ச்சையில் சிக்கினார். கல்வித்தரம் உயர வேண்டும், கல்வித்தரம் உயர வேண்டும் என கூப்பாடு போடும் இவர்களை போன்றவர்கள் மேம்படுத்தப்பட்ட கல்விக்கொள்கையை ஆதறிக்கமால் மாணவர்கள் பெயில் ஆகி விடுவார்கள். இதனால் இடை நிற்றல் அதிகரிக்கும் என வாய்க்கு வந்தவற்றை பேசுகிறார்கள்.
இடைநிற்றல் இருக்க கூடாது என பத்தாம் வகுப்பு வரை மாணவனுக்கு முறையான கல்வியை போதிக்காமல் கல்லூரியில் கொண்டு போய் தள்ளி விடுகிறார்கள். கல்லூரியில், 42 பக்கங்களில் படிச்சதை எழுதிவிட்டு வா பாஸ் ஆகிட என்பதோடு நிற்கிறது நம் மாணவர்களின் கல்வி தரம். இதனை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு தான் ஆகவேண்டும். இது மறுக்க முடியாத உண்மை.
ஆனால், இதிலும் கஷ்டப்பட்டு நீந்தி கரை தேர்ந்து விடுகிறார்கள் சில மாணவர்கள். ஆனால், இதனை திருத்த முன்வரும் அரசை மேம்போக்காக எதையோ படித்துவிட்டு எதிர்த்துக்கொண்டு நிற்கிறார்கள் சில நடிகர்கள்.
இப்போது நடிகர் சித்தார்த் ஒரு கருத்தை கூறியுள்ளார். இவருக்கு என்னவாம் என்று பார்த்தால், "தமிழ்நாட்டிற்கு வந்து சில நாட்கள் இணையசேவையை முடக்கி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து பாருங்கள் செருப்பு பிஞ்சிரும்" என பதிவு செய்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு, ஜம்மு-காஷ்மீர் விவாகாரத்தில் இளைஞர் தூண்டப்படுவதை தடுக்க மத்திய அரசு ஆந்திரா உள்ளிட்ட சில பகுதிகளில் சில நாட்கள் இணைய சேவையை துண்டித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தது.
இதனை எடுத்து வைத்துக்கொண்டு தான் இப்படி வீர வசனம் பேசியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் சும்மா இருப்பர்களா..? இளைஞர்களை தூண்டி விடுவதையே முழு நேர வேலையாக உன்னை போன்ற நடிகர்கள் செய்து வருகிறீர்கள். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க சில நேரம் அரசு எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும்.
ஆனால், நீங்கள் பேசுவது வம்படியாக தமிழக இளைஞர்களை தூண்டிவிடுவது போல உள்ளது. உங்களை போன்ற ஆட்கள் பேசுவதை உண்மையிலேயே தேசபற்று கொண்டு நாட்டுநலனில் அக்கறை கொண்ட இளைஞர்கள் அரசுக்கு எதிராகவே தூண்டப்படுகிறார்கள்.
அரசின் குறைகளை எதிர்த்து கேட்பது தவறு இல்லை. அரசை எதிர்கிறேன் என்று நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கும் உன்களை போன்றவர்கள் இந்த சமுதாயத்தின் கரும்புள்ளி. எதையாவது பேசும் போது என்ன பேசுகிறோம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். உங்களுக்கு பின்னால், வந்த விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் எல்லாம் வளர்ந்து விட்டார்க்ள. நீ என்னடா னா ட்விட்டர்-ல கோலம் போட்டுக்கிட்டு இருக்க..! என்று கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள்.
அரசின் குறைகளை எதிர்த்து கேட்பது தவறு இல்லை. அரசை எதிர்கிறேன் என்று நாட்டின் இறையாண்மைக்கு எதிராக பேசிக்கொண்டிருக்கும் உன்களை போன்றவர்கள் இந்த சமுதாயத்தின் கரும்புள்ளி. எதையாவது பேசும் போது என்ன பேசுகிறோம் என்று சிந்தித்து பார்க்க வேண்டும். உங்களுக்கு பின்னால், வந்த விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயன் எல்லாம் வளர்ந்து விட்டார்க்ள. நீ என்னடா னா ட்விட்டர்-ல கோலம் போட்டுக்கிட்டு இருக்க..! என்று கிழித்து தொங்கவிட்டு வருகிறார்கள்.
உனக்கு அப்புறம் வந்த சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி-லாம் எங்கயோ போயிட்டாங்க.. நீ என்னடா-னா இன்னும் கோலம் போட்டுகிட்டு இருக்க.. சினிமா வாய்ப்பு இல்லைனா Instant போராளியா மாறிடுற..— Muthukumar (@muthukumarsalem) August 9, 2019
Tags
Siddharth