முதன் முறையாக அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட நடிகை யாஷிகா ஆனந்த் - ரசிகர்கள் ஷாக்


நடிகை யாஷிகா ஆனந்த் 2016ஆம் ஆண்டு வெளிவந்த துருவங்கள் பதினாறு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனாலும் கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். 

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன்பு அவர் படங்களில் நடித்திருந்தாலும், தமிழ் மக்களிடையே அவர் பிரபலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியே முக்கிய காரணமாக இருந்தது. இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து யாஷிகா படங்களில் நடித்து வருகிறார். 


எப்போதும் ஹாட்டான போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை சூடேற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நாளுக்கு நாள் யாஷிகா கவர்ச்சியில் காட்டும் தாராளம் அதிகரித்து வருகிறது. 


இந்நிலையில் முன்னழகையும் பின்னழகையும் பாரபட்சமின்றி காட்டி வருகிறார் யாஷிகா. கறுப்பு உடையில் நீண்ட முடியுடன் நீச்சல் உடை போன்ற உடையில் போஸ் கொடுத்து அதகளப்படுத்தியுள்ளார் யாஷிகா. 

தொடை முழுவதும் தெரியும்படி முழுக்க முழுக்க நீச்சல் உடை போன்ற முழு ஸ்லீவ் உடையில் புதுவித ஹேர்ஸ்டைலில் செக்ஸி லுக்கில், கவர்ச்சியில் அடுத்த கட்டத்திற்கு சென்று கிரங்கடித்துள்ளார் யாஷிகா. இதனைத்தொடர்ந்து ஸ்ட்ராப்லஸ் கவுனில் சைட் போஸ் கொடுத்தும் டாப் ஆங்கிலில் மார்பு அழகை காட்டியும் கடைவிரித்திருக்கிறார் யாஷிகா. 

இதில் நோட் பண்ண வேண்டிய விஷயம் என்னவென்றால் அம்மணி பேன்ட் எதுவும் போடாவில்லை. தன்னுடைய தொடையழகு முழுதும் தெரியும்படி அரை நிர்வாணமாக அமர்ந்து கொண்டு படு சூடான போஸ் கொடுத்து ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.
Previous Post Next Post
--Advertisement--