இணையத்தில் தீயாய் பரவும் அக்ஷரா ஹாசனின் மோசமான செல்ஃபி புகைப்படங்கள்..! - ரசிகர்கள் ஷாக்..!


கடந்த ஆண்டு நடிகையும், நடிகர் கமல்ஹாசனின் மகளுமான அக்ஷரா ஹாசனின் மோசமான செல்ஃபி புகைப்படங்களை விஷமிகள் சிலர் இணையத்தில் பதிவிட்டு பரபரப்பை கிளப்பினர். 

இதனை தொடர்ந்து, தனது புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மும்பை காவல்நிலையில் அக்ஷரா ஹாசன் புகார் கொடுத்திருந்தார். 

தமிழ் மற்றும் ஹிந்தியில் ஒருசில படங்களில் நடித்துள்ள கமல்ஹாசனின் 2வது மகளான அக்ஷரா ஹாசன் மும்பையில் வசித்து வருகிறார். சமீபத்தில் அவர் கண்ணாடி முன்பு வெறும் ப்ரா மற்றும் உள்ளாடையுடன் எடுத்துக்கொண்ட கவர்ச்சியான செல்ஃபி புகைப்படங்கள் இணைய தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனால் ஷாக் ஆன அக்ஷரா ஹாசன் அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் புகார் கொடுத்தார். சமூக வலைதளங்களில் வெளியான புகைப்படங்கள் அனைத்தும் தனது படத்தின் சூட்டிங்கின் போது எடுக்கப்பட்டவை என்றும் அதனை யாரே சட்ட விரோதமாக இணையத்தில் வெளியிட்டிருப்பதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பிரச்சனைநடந்து வருடம் ஆகி விட்ட நிலையில் தற்போது மீண்டும் சில புகைப்ப்டங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. அதே போல, கண்ணாடி முன் நின்று கொண்டு மோசமான போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இது நெட்டிசன்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்ஷரா ஹாசனின் போனை யாரேனும் ஹேக் செய்திருக்க வேண்டும் என்றும் அதனால் தான் இப்படியான புகைப்படங்கள் லீக் ஆகின்றன எனவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.
Previous Post Next Post
--Advertisement--