"நாட்டு கட்ட.." - "செம்ம ஃபிகர்.." - சீரியல் நடிகை வெளியிட்ட புகைப்படம் - எக்குதப்பாக வர்ணிக்கும் நெட்டிசன்கள்..!


சினிமாவிலும் சரி, சீரியலிலும் சரி சில நேரங்களில் மெயின் நடிகைகளை விட, துணை கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் படு ஹிட்டாகி விடுவார்கள்.

அந்த வகையில் தற்போது இளைஞர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்பியிருக்கிறார், துணை நடிகையான அர்ச்சனா ஹரீஷ்.சீரியலில் பிசியாக நடித்து வரும் இவர், ஆரம்பத்தில் சினிமாவில் துணை நடிகையாக அறிமுகமானார்.

தனுஷ் நடிப்பில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான ’திருவிளையாடல் ஆரம்பம்’ படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் ’கலகலப்பு’, ’வாலு’, ’வெள்ளைக்கார துரை’, ’ஸ்கெட்ச்’ போன்ற பல்வேறு படங்களில் நடித்து இளசுகளின் மனதில் இடம் பிடித்தார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர், சீரியலிலும் நடித்து வந்தார்.தமிழில் வாணி ராணி, பொன்னூஞ்சல், அழகி, அருந்ததி, நீலி, வள்ளி, அழகு, பொன்மகள் வந்தாள் போன்ற பல்வேறு பிரபலமான தொடர்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தார் நடிகை அர்ச்சனா ஹரிஷ்.

சமூக வளைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி தனது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.அர்ச்சனா ஹரிஷ் செல்லப்பிராணிகளை வெகுவாக விரும்புபவர்.


அவர் வீட்டில் இரண்டு அன்பான நாய்களை வைத்திருக்கிறாராம். ஓய்வு நேரத்தை அவர்களுடன் செலவிடுகிறாராம் அர்ச்சனா. அதேபோல ஷாப்பிங் செய்வதிலும் பயங்கர ஈடுபாடு உள்ளவர்.


இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள்.. நாட்டு கட்ட... செம்ம ஃபிகர் என்று கண்ட மேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.