"எங்களால் கண்ட்ரோல் பண்ண முடியல..." - முதன் முறையாக தொப்புள் கவர்ச்சி காட்டிய ஆத்மிகா - திணறும் ரசிகர்கள்..!


நடிகை ஆத்மிகா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களை கவர்ந்தார், இந்த நிலையில் இவர் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
 
இது மட்டுமல்லாமல் தமிழில் ‘காட்டேரி’ என்ற படத்திலும் நடித்துள்ளார். தற்போது நரகாசுரன் என்ற படத்தில் அரவிந்த சாமியுடன் ஆத்மிகா நடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவர உள்ளது.
 
ஆத்மிகா தற்போது உதயநிதி ஸ்டாலினுடன் கண்ணை நம்பாதே என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தை தொடர்ந்து, நடிகை ஆத்மிகா சிறந்த கதை அம்சம் நிறைந்த படங்களை, தேர்வு செய்து நடிப்பதில் கவனம் செலுத்தி வந்து கொண்டிருக்கிறார். 
 
ஆனால், அவருக்கு சொல்லிக்கொள்ளும் அளவு பட வாய்புகள் எதுவும் அமையவில்லை.இதன் காரணமாக இவரும் மற்ற நடிகைகள் போல கவர்ச்சி களத்தில் இறங்க முடிவெடுத்துவிட்டார். 
 
இதனால் இவர் தற்போது ஒரு போட்டோ ஷூட் நடத்திருக்கிறார். அதில் யாஷிகாவுக்கே சவால் விடும் வகையில் கவர்ச்சியை அள்ளி கொடுத்திருக்கிறார். இந்த புகைப்படம் தான் இப்போ ட்ரெண்ட். 
 
 
இத்தனை நாள் தன்னுடைய உடல்வாகு தெரியும் படி போஸ் கொடுத்து வந்த ஆத்மிகா இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளார். முதன் முறையாக, தன்னுடையதொப்புள் தெரியும் படி போஸ் கொடுத்து ரசிகர்களை பெருமூச்சு விட வைத்துள்ளார்.
 

அம்மணி காட்டும் காட்டு கவர்ச்சியில் உச்ச நடிகைகள் கூட ஆடிப்போய் தான் இருக்கிறார்கள். இவருக்கு பட வாயுப்புகள் எப்படி அமையப்போகின்றது என்பதை பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.



இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கன கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.