தொடை தெரிய சோஃபாவில் அமர்ந்தபடி படு சூடான போஸ் கொடுத்துள்ள வரலக்ஷ்மி - வைரலாகும் புகைப்படங்கள்..!


சுப்ரீம் ஸ்டார் சரத்குமாரின் மகள் வரலட்சுமி தனது படிப்பை முடித்த கையோடு இந்தி நடிகர் அனுபம் கிர் நடத்தும் ஒரு திரைப்பட்டறையில் சேர்ந்து முறைப்படி நடிப்பை பயின்றார். 
 
இதன் பின் தனது முதல் திரைப்படமாக விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படத்தில் சிம்பு ஜோடியாக அறிமுகமானவர். இது இவருக்கு ஒரு நல்ல அறிமுக படமாக இருந்தது. 
 
தனது அடுத்த படமாக கன்னடத்தில் கிச்சா சுதீப்பிற்கு ஜோடியாக நடித்தார்.இதனை அடுத்து இயக்குனர் பாலா இயக்கிய தாரை தப்பட்டை படத்தில் கரகாட்ட கலைஞராக நடித்தார். 
 
இப்படம் இவருக்கு பல பாராட்டுக்களை பெற்று தந்தது. பாலா படத்தில் நடிப்பது, அவரது பாராட்டை பெறுவது கடினம் ஆனால் வரலட்சுமி அதனை பெற்றார். 
 
இதன் பின் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் வேதா படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் இப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை வென்றார். 
 
பின்னர் விஷாலின் சண்ட கோழி 2, விஜய்யின சர்கார் படங்களில வில்லியாக நடித்தார். தமிழில் வில்லிகளுக்கான கதாபாத்திரம் குறைவு அதனை பூர்த்தி செய்யும் வகையில் இவர் நடித்த படங்கள் சண்டக்கோழி மற்றும் சர்கார் ஆகிய இரண்டில் இவர் காட்டிய வில்லத்தனம் அனைவரையும் கவர்ந்தது. 
 
நடிப்பில் தற்போது வெல்வெட் நகரம் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார். அவர் குறுகிய காலத்தில் 25 படங்களில் நடித்து முடித்துள்ளார். முன்னதாக, சமுத்திரக்கனி இயக்கும் முதல் மலையாள படத்திற்கு ‘ஆகாச மிட்டாய்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 
 
 
தமிழில் வந்த அப்பா படத்தின் ரீமேக்தான் இது. இப்படத்தில் நடிகர் ஜெயராமுக்கு ஜோடியாக வரலட்சுமி நடிப்பதாக கூறப்பட்டது. இப்படத்தில் இருந்து வரலட்சுமி திடீரென விலகியதாக செய்தி வெளியானது.

இதை பின்னர் வரலட்சுமியே உறுதிபடுத்தினார். ஆணாதிக்கம், நற்பண்பு இல்லாத தயாரிப்பாளர்களுடன் பணியாற்றுவதற்கு என்னால் முடியாது என்று வெளிப்படையாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 
இந்நிலையில், தொடை தெரிய சோஃபாவில் அமர்ந்து கொண்டிருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Post a Comment

Previous Post Next Post
--Advertisement--