கொடுமை.. குலை நடுங்குது.. விமான விபத்து இடிபாடுகளில் சிக்கிய உடலை இரண்டு நாள் கழித்து மீட்ட வீடியோ..

அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து இடத்திலிருந்து கடந்த இரண்டு நாட்களாக ஈடுபாடுகளை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. 

Ahmedabad plane crash body recovery from building debris

இந்த சம்பவத்தில் கட்டிடத்தின் அடிப்பகுதியில் சிக்கியிருந்த சில உடல்கள் தற்போது மீட்கப்பட்டுள்ளன. கட்டிடத்தின் கீழ் அடைபட்டிருந்த இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணி மிகவும் சவால்மிக்கதாகவும், அதே நேரத்தில் நெஞ்சை உறைய வைக்கும் வகையிலும் உள்ளது. 

மீட்கப்பட்ட உடல்கள் அழுகிய நிலையில், தலை, கை, கால் போன்ற உறுப்புகள் தனித்தனியாக பிரிந்த நிலையில் காணப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 

இந்த மீட்பு நடவடிக்கைகளின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களை பதற வைக்கின்றன. இந்த காட்சிகள் பலரது நெஞ்சை குலுங்க செய்து, விபத்தின் தீவிரத்தை மீண்டும் உணர்த்தியுள்ளன. 

உடல்களின் மோசமான நிலை மற்றும் மீட்பு பணியின் சிரமம், இந்த சம்பவத்தை இந்தியாவின் மோசமான விமான விபத்துகளில் ஒன்றாக மாற்றியுள்ளது. 

மீட்பு பணியாளர்கள் தொடர்ந்து உழைத்து வரும் நிலையில், இந்த சோக நிகழ்வு அனைவரையும் பதற வைக்கும் வகையில் உள்ளது.

இது போன்ற தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள கீழே உள்ள பட்டனை பயன்படுத்தி Tamizhakam-ஐ Tick செய்து Preferred Sources பட்டியலில் இணைத்துக்கொள்ளுங்கள்.