மதுரை, நவம்பர் 11, 2025: மதுரை அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில், குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட காதல் தகராறு ஒன்று கொடூரமான முடிவுக்கு முன்னேறியது. 28 வயது கொண்ட இளம் பெண் சீதா தனது 30 வயது மாப்பிள்ளை ராமுவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

இது உண்மை சம்பவத்தை கொண்டு எழுதப்பட்டு கிரைம் கதை. பெயர்கள் மற்றும் ஊர் மாற்றப்பட்டுள்ளது.
திருமண வாழ்க்கை அமைதியாக நடந்து வந்த நிலையில், ராமுவின் தம்பி கிருஷ்ணன் (25) தனது அண்ணியின் தங்கை லட்சுமி (22) மீது காதல் கொண்டார்.ஆரம்பத்தில் இந்தக் காதலுக்கு லட்சுமி கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் அவரும் காதலை ஏற்றுக்கொண்டு, இருவரும் தனிமையில் சந்தித்து, ஊரைச் சுற்றி உல்லாசமாக நேரங்களை செலவழித்து வந்தனர்.
இந்த உறவுக்கு கிருஷ்ணனின் குடும்ப உறுப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "ஒரே வீட்டில் இரண்டு பெண்களை எடுப்பது குடும்பத்திற்கு ஆகாது" என்று பல்வேறு காரணங்களைக் கூறி, கிருஷ்ணனை இந்தக் காதலில் இருந்து விலகச் சொன்னனர்.
இதனால் கிருஷ்ணன் லட்சுமியைத் தவிர்க்கத் தொடங்கினார். திருமண ஆசையில், அக்காவின் கொழுந்தன் தானே.. எனக்கு மாமா தானே என உல்லாசமாக இருந்த லட்சுமி இப்போது கிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் இருந்தார்.
இந்நிலையில், தங்கையை நம்ப வைத்து ஏமாற்றிய கிருஷ்ணன் மீது கடும் கோபத்தில் இருந்த சீதா, சம்பவம் நடந்த இரவு தனது கொழுந்தன் கிருஷ்ணன் தூங்கிக் கொண்டிருக்கும் போது, அறைக்குள் நுழைந்து அவனது தனியுறுப்பை பிடித்து கத்தியால் அறுத்துவிட்டார்.
வலியில் அலறி துடித்துக்கொண்டு எழுந்த கிருஷ்ணன், தரையில் இரத்தம் தோய்ந்து கிடந்த தன்னுடைய தனிஉறுப்பைப் பார்த்து கதறினான்.வீடு முழுவதும் கலவரமாகினது.
அவசர உதவிக்காக கிருஷ்ணன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தார். இச்சம்பவத்தை அறிந்து விரைந்து வந்த போலீஸார் சீதாவை கைது செய்து, மதுரை சென்ட்ரல் சிறைக்கு அனுப்பி வைத்தனர்.
துணை காவல் அதிகாரி கூறுகையில், "இது குடும்ப உறுப்பினர்களிடையே ஏற்பட்ட தகராறால் நிகழ்ந்த கொடூர சம்பவம். சீதா மீது 302 (கொலை) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விரிவான விசாரணை நடைபெறும்" என்றார்.
கிருஷ்ணனின் சகோதரி லட்சுமி மற்றும் ராமு ஆகியோர் அதிர்ச்சியடைந்து, போலீஸ் நிலையத்தில் அறிக்கை அளித்தனர். மதுரை போலீஸ் இச்சம்பவத்தை முழுமையாக விசாரித்து, குடும்ப உறுப்பினர்களின் அறிக்கைகளைப் பதிவு செய்து வருகிறது.
Summary in English : In Madurai's Anna Nagar, a family rift turned deadly when 28-year-old Seetha, enraged by her 25-year-old brother-in-law Krishnan's forbidden romance with her sister Lakshmi, slashed off his genitals with a knife as he slept. Despite family opposition to the affair, the couple had been secretly dating. Krishnan bled to death en route to the hospital; Seetha was arrested for murder.

