தயாரிப்பாளர் மகனுடன் அந்த உறவு.. கர்ப்பமான 22 வயசு நடிகை.. ஆனால்.. மேட்டரே வேற..

கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லாத துறையாக விளங்கும் திரைப்படத்துறையில் வரம்பு மீறிய நிகழ்வுகள் நடப்பது புதிதில்லை. எனினும் தற்போது நடந்து இருக்கும் விஷயமானது பலரையும் முகம் சுளிக்க கூடிய வகையில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.


அதுவும் தயாரிப்பாளர் மகனுடன் வரம்பு மீறிய உறவால் கர்ப்பமாக இருக்கும் நடிகை பற்றிய விஷயம் தற்போது வெளி வந்து வேற லெவல் மேட்டர் என்று சொல்லக் கூடிய வகையில் பேசும் பொருள் ஆகிவிட்டது.

தயாரிப்பாளர் மகனுடன் உறவு..

திரை உலகத்தில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென்ட்களும் திரைப்படங்களில் நிலைத்து நிற்க வம்படியாக நடிகைகள் செய்து வரும் அலப்பறைகள் பற்றி பல்வேறு விதமான செய்திகள், ஊடகங்களில் வெளி வந்த வண்ணம் உள்ளது.

அந்த வகையில் தற்போது தயாரிப்பாளர் மகனுடன் 22 வயதான வாசனையான நடிகை காதல் வயப்பட்டு இருக்கிறார். அத்தோடு எல்லை மீறி இருவரும் நடந்து கொண்டதால் அந்த நடிகை தற்போது மூன்று மாத கர்ப்பிணியாக வயிற்றில் குழந்தையை சுமக்க வண்ணம் இருக்கிறார்.


இந்த விஷயத்தை அறிந்த தயாரிப்பாளரும் என்னென்னமோ முயற்சி செய்து நடிகையின் கருவை கலைக்க படாதபாடு பட்டு வருகிறார். ஆனால் கருவை கலைக்க போவதில்லை என்று விடாப்பிடியான முடிவில் அந்த வாசனை நடிகை இருக்கிறார்.

--Advertisement--

இது என்ன விவகாரம் என்று விசாரித்த போது தான் காதல் வானில் சிறகடித்து பறந்து கொண்டு இருந்த நடிகை ஒரு கட்டத்தில் தயாரிப்பாளர் மகன் தன்னை விட்டு விலகுவதை உணர்ந்து கொண்டார்.

ஆனால் தோழிகளோ புடிச்சாலும் புடிச்ச புளியம் கொம்பை எனவே எக்காரணம் கொண்டும் மிஸ் பண்ணி விடாத என்று அட்வைஸ் செய்திருக்கிறார்கள்.

22 வயது நடிகை கர்ப்பம்..

மேலும் தயாரிப்பாளரின் மகன் தங்கமான பையன் என்று கூறியதை அடுத்து அந்த நடிகையின் கவனம் சாதுவான தயாரிப்பாளர் மகனின் மீது பாய்ந்தது.
அவர் அன்பானவர் குடும்பத்தின் அழுத்தம் காரணமாகவே தன்னை பிரிய முயற்சி செய்கிறார் என்பதை புரிந்து கொண்டார் வாசனையான நடிகை.

இதனை அடுத்து மூன்றே நாள் ட்ரிப்பில் கதையை தலைகீழாக மாற்றிய வாசனை நடிகை தன்னுடைய தோழியும் பிரபல நடிகையுமான கட்டை நடிகையின் பிறந்த நாள் பார்ட்டி எனக் கூறி மாலத்தீவுக்கு தன்னுடைய காதலனுடன் பறந்து சென்றிருக்கிறார்.

அங்கு சென்ற இடத்தில் இனி மேல் என்ன செய்தாலும் என்னை விட்டு பிரிந்து செல்லக்கூடாது என்று சரியாக காய் நகர்த்தி வயிற்றில் கருவை வாங்கி இருக்கிறார் அம்மணி.


தற்போது திருமணம் செய்து வைப்பதா? அல்லது என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கும் தயாரிப்பாளரின் குடும்பம். மேலும் நடிகையிடம் பேசும் போது நான் உங்கள் வீட்டுக்கு மருமகளாக வர வேண்டும்.

வேறு வகை மேட்டர்..

அவ்வளவு தான் இன்னும் நேரம் இருக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் நீங்கள் உங்களுடைய சம்மதத்தை சொல்லுங்கள். நான் வேறு எதுவும் செய்யப் போவதில்லை என்று பணிவாக பேசிவிட்டார்.


ஒரு வேளை அந்த நடிகை வேண்டாம் எனும் மறுக்கும் பட்சத்தில் என்ன செய்வார் என்ற குழப்பத்தில் ஆழ்ந்து கிடைக்கிறது. அத்துடன் தயாரிப்பாளர் குடும்பம் பொழைக்கத் தெரிந்த பொண்ணு தான் என்று நடிகையைப் பார்த்து பலரும் வியந்து பேசி இருக்கிறார்கள்.

இதனை அடுத்து இந்த வேறு லெவல் சம்பவம் பற்றி தான் மேட்டர் வேற என்ற ரீதியில் ரசிகர்கள் அனைவரும் அவர்களுக்குள் பேசி வருவதோடு திருமண நடக்குமா? நடக்காதா? என்ன நடக்கும் என்பதை பற்றி பட்டிமன்றம் போட்டு பேசி வருகிறார்கள்.