ப்ரா எங்கம்மா..? – இதுவரை காட்டாத உச்ச கட்ட கவர்ச்சி நடிகை வாணி போஜன்..! – அலறுது இண்டர்நெட்..!

நடிகை வாணி போஜன் சின்னத்திரை சீரியல்களின் மூலம் அனைத்து தமிழ் இல்லாதரசிகளின் மனதையும் வெகுவாக கவர்ந்தார். ஆரம்ப காலங்களில் நிறைய நாடகங்களில் நடித்து வந்த நடிகை வாணி போஜனுக்கு திரைப்பட வாய்ப்புகளும் அவ்வப்போது கிடைத்தன.

நடிகை வாணி போஜன் இவர் ஊட்டியைச் சேர்ந்தவர். குழந்தை பருவத்தில் இருந்தே நடிப்பின் மீது ஆர்வம் மிகுந்து காணப்பட்ட நடிகை வாணி போஜனுக்கு தொலைக்காட்சி தொடர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வந்தால் மாடலின் துறையில் இருந்து நிறைய விளம்பரங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இவர் விஜய் தொலைக்காட்சியில் ‘ஆகா’ எனும் சீரியல் மூலம் முதன்முதலாக சின்னத்திரையில் நுழைந்தார். பிறகு ஜெயா டிவியில் மாயா என்ற தொடரிலும் சன் டிவியில் தெய்வமகள் என்னும் சீரியல் மூலம் வெகுவாக மக்களிடையே பிரபலமானார். இந்த சீரியல் மூலமே அனைத்து இல்லத்தரசிகளையும் மனம் கவர்ந்தால்.

இந்நிலையில் வாணி போஜனுக்கு நிறைய ரசிகர்கள் வந்த நிலையில் பட வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க ஆரம்பித்தன. ‘ஓ மை கடவுளே’ எனும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் முதன்முதலாக அறிமுகமானார்.இந்த படத்தில் இவருக்கு சிறு கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் அதனை கச்சிதமாக நடித்து முடித்தார்.பிறகு ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ போன்ற படங்களில் நடிக்கும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது.இந்த படங்களில் எல்லாம் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை வாணி போஜனுக்கு மகான் என்னும் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் ‘மகான்’ திரைப்படத்தில் நிறைய காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் மிகவும் மன வருத்தத்தில் இருந்தார் வாணி போஜன்.

இந்நிலையில் நடிகை வாணி போஜனுக்கு ‘செங்கலம்’ எனும் வெப் சீரியஸில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வெப் சீரியஸ் வெளியாகி இரண்டு வாரங்களே ஆணை நிலையில் நல்ல வரவேற்பையும் மக்களிடையே பெற்றுள்ளது. இந்த வெப் சீரிஸில் இவரது கதாபாத்திரம் முக்கியமான கதாபாத்திரமாக அமைந்ததால் மக்களிடையே இவர் நாளுக்கு நாள் புகழ் வெளிச்சம் மிகுந்தவராக காணப்படுகிறார்.

--Advertisement--

இந்நிலையில் நடிகை வாணி போஜன் சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராம் போன்ற இணையபக்கத்தில் தற்சமயம் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.இந்த புகைப்படங்கள் அனைத்தும் படு கவர்ச்சியாக இருப்பதால் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் பளபளவென பால்கோவா போல காட்சியளித்து முன்னழவையும் காட்டி ரசிகர்களுக்கு விருந்தாக்கி வருகிறார்.

இந்த புகைப்படங்கள் மூலம் தனக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் நம்புகிறார்.மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.