19 வயசுலேயே என்னை படுக்க அழைத்தார்.. மறைந்த நடிகரின் காதலி பகீர் புகார்..!

19 வயசுலேயே என்னை படுக்க அழைத்தார்.. மறைந்த நடிகரின் காதலி பகீர் புகார்..!

திரை உலகில் தற்போது அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனைகள் ஒரு மிகப்பெரிய பூதாகரமாக வெடித்து வரக்கூடிய வேளையில் தனக்கு 19 வயதிலேயே இது போன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை ஏற்பட்டதாக பிரபல பிக் பாஸ் நடிகை சொன்னதைக் கேட்டு திரை உலகம் அதிர்ந்து விட்டது.

இதையும் படிங்க: இளம் நடிகைக்கு போதை மருந்து கொடுத்து விடிய விடிய நாசம் செய்த நடிகர்.. நடிகையே வெளியிட்ட தகவல்..!


பொதுவாகவே பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பல்வேறு துறைகளிலும் பல்வேறு வகைகளில் பெருகி வருவதை அடுத்து என்ன தான் சட்ட திட்டங்கள் கொண்டு வந்தாலும் அதை சரி செய்ய முடியாமல் அனைவரும் திணறி வருகிறார்கள்.

19 வயதில் படுக்கைக்கு அழைத்தாங்க..

இந்தப் பிரச்சனையானது அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பிரபல நடிகரின் முன்னாள் காதலி கூறியதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் 19 வயதில் எப்படி செய்தார்களா? என்ற விவகாரத்தைப் பற்றி ரசிகர்கள் தற்போது பேசி வருகிறார்கள்.

திரை உலகில் பல்வேறு நடிகைகளும் இன்று அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை குறித்து ஓப்பனாக பேசி வரக்கூடிய வேளையில் கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இந்த பிரச்சனை நீக்கமற நிறைந்து உள்ளது.

--Advertisement--


இதற்கு என்ன காரணம் இதை வேரோடு நீக்க முடியாதா? என்று பல்வேறு வகைகளில் ரசிகர்கள் பேசி வரும் வேளையில் இந்த பிக் பாஸ் பிரபலம் அளித்த பேட்டி மேலும் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியது போல் உள்ளது.

மறைந்த நடிகரின் காதலி பேச்சு..

இந்த பிக் பாஸ் பிரபலம் வேறு யாரும் இல்லை பாலிவுட்டில் தனது நடிப்பால் ரசிகர்கள் பலரைக் கவர்ந்த சுஷாந்த் சிங்கின் காதலி அங்கீதா என்பவர் தான். இவரைத்தான் 19 வயதில் இருக்கும் போது அட்ஜஸ்ட்மென்ட் செய்ய கூப்பிட்டார்கள் இந்த அனுபவத்தை சமீபத்தில் தெரிவித்தார்.

மேலும் அவருக்கு 19 வயது இருக்கும் போது திரைப்படத்திற்காக நாயகி தேவை என்று கேள்விப்பட்டு ஆடிஷன் சென்ற போது அவரை தனியாக அழைத்து இந்த படத்தில் நீங்கள் தான் ஹீரோ, அதிக சம்பளம் கொடுப்போம். ஆனால் கொஞ்சம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என்று சொன்னார்களாம்.

அடுத்து 19 வயது நிறைந்த பெண்ணிடம் இது பற்றி கேட்க அசிங்கமாக இல்லையா? என்று நான் கேட்ட போது அதற்கு அவர்கள் வாய்மூடி இருந்தார்கள். திறமையான நடிகை தேவையில்லை படுப்பதற்கு ஒரு பெண் தான் வேண்டும் என்ற ரீதியில் அவர்கள் நடந்து கொண்டார்கள்.

இந்நிலையில் என்னுடைய நிலையை தெளிவாக கூறியதோடு அப்படிப்பட்ட ஆள் தான் இல்லை என்று அவரை திட்டி விட்டு வெளியே வந்து விட்டதாக கூறியிருக்கிறார். மேலும் இவர் பல சின்னத்திரை சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அத்தோடு ஹிந்தியில் நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சிகளும் கலந்து கொண்டார்.


இந்த விஷயம் தான் தற்போது காட்டு தீ போல பேசப்பட்டு வருவதோடு பலரையும் முகம் சுளிக்க வைக்க கூடிய நிலைக்கு தள்ளிவிட்டது. இனியாவது இந்த நிலை துறை உலகில் இல்லாமல் திறமைக்கு முக்கியத்துவம் தருவார்களா? என்பதை இனிவரும் காலங்களில் தான் தெரியவரும்.

இதையும் படிங்க: அவன் பாத்ததும்.. நான் பூத்துட்டேன்.. கொஞ்சும் அழகில் ஹரிப்பிரியா வெளியிட்ட வீடியோ..

எனினும் வாய்மூடி கிடக்காமல் தனக்கு நடந்த அவலங்களை பெண்கள் வாய்விட்டு கூறுவதே ஒரு மிகப்பெரிய மாற்றம் என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். இனி வரும் காலங்களில் இது போன்ற விஷயங்களுக்கு பெண்களை துணிவாக முடிவெடுக்கக்கூடிய காலம் ஏற்பட்டாலும் ஏற்படலாம். அது வரை நாம் காத்திருக்க வேண்டும்.