Connect with us

Tamizhakam | சினிமா செய்திகள்

4 நாள் அந்த நடிகையை வீட்டுக்கே அனுப்பாமல் வச்சி செய்த டைரக்டர்.. எப்படி எஸ்கேப் ஆனாருன்னு தெரியுமா..?

Tamil Cinema News

4 நாள் அந்த நடிகையை வீட்டுக்கே அனுப்பாமல் வச்சி செய்த டைரக்டர்.. எப்படி எஸ்கேப் ஆனாருன்னு தெரியுமா..? 

சினிமா தியேட்டரில் திரையில் நடிகைகளை பார்த்தாலே ரசிகர்களுக்கு ஆசை  பொங்கி விடும் நிலையில், அந்த நடிகையை நேருக்கு நேர் பார்த்து, ரசித்து படம் எடுக்கும் இயக்குனருக்கு அழகான நடிகைகளை பிடிக்காமல் இருக்கவே முடியாது.

அதுவும் கவர்ச்சி குத்தாட்டம் போடும் கவர்ச்சி நடிகை என்றால், கட்டாயம் இயக்குனருக்கு கட்டுப்பட்டுதான் ஆக வேண்டும். ஏனெனில் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் கைக்கு சம்பளம் வரப்போவது அந்த இயக்குனரால்தான் என்னும்போது, நடிகை அட்ஜஸ்ட்மென்ட் செய்யாமல் தவிர்க்க முடியாது.

குத்தாட்ட நடிகை

மிக பிரபலமான குத்தாட்ட நடிகை அவர். அவரது குலுக்கல் நடனத்தை பார்த்து வாய் பிளக்காத ரசிகர்களே இருக்க முடியாது. உடல் முன்னழகு, பின்னழகை எல்லாம் வளைத்து நெளித்து ஆட்டம் காட்டி, ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விடுவார்.

 

--Advertisement--

பல கோடிகளில் சம்பளம்

முதலில் ஹோம்லியாக சில படங்களில் நடித்த அந்த இளம் நடிகை, இப்போது பட வாய்ப்புகளுக்காக குத்தாட்ட நடிகையாக மாறியிருக்கிறார். அவருக்கு பூஜை போட இதுதான் சரியான நேரம் என, பல கோடி ரூபாய் சம்பளத்தை அள்ளிக் கொடுத்து நடிகையை ஒரு குத்தாட்ட பாடலுக்கு கமிட் செய்திருக்கிறார் இயக்குனர்.

இதையும் படியுங்கள்: கேமரா மேன் குடுத்து வச்சவன்.. வரம்பு மீறிய கவர்ச்சியில் தமன்னா.. அதிருது இண்டர்நெட்..!

இரவு முழுவதும்

தன்னிடம் மீதுள்ள அடக்க முடியாத ஆசையால்தான் இப்படி பல கோடி ரூபாய் சம்பளத்தை கொட்டிக் கொடுத்திக்கிறார் டைரக்டர் என்பதை புரிந்துக்கொண்ட அந்த நடன நாயகியும், ஒரு நாள் இரவு முழுவதும் இயக்குனருடன் தங்கி அவரது இச்சையை தீர்த்திருக்கிறார்.

ஆனால் நடிகையில் பெர்மான்ஸ் பார்த்து சொக்கிப் போன அந்த டைரக்டர், இன்னும் கொஞ்சநாள் இங்கேயே இரு, வீட்டுக்கு போய் என்ன பண்ண போறே என்றும் கேட்டிருக்கிறார். 

4 நாட்களும்…

பேசிய சம்பளத்தில் அட்வான்ஸ் தொகை மட்டுமே கைக்கு வந்த நிலையில், இன்னும் மொத்த தொகையும் கைக்கு வர வேண்டுமே என, டைரக்டர் சொன்னபடி 4 நாட்களும் டைரக்டருடனே தங்கியிருக்கிறார் அந்த நடிகை. 

இயக்குனரும் கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல், நான்கு நாட்களும் விடிய விடிய அந்த நடிகையுடன் குத்தாட்டம் போட்டு பஜனை நடத்தியிருக்கிறார். பகல் முழுக்க அவுட்டோர் ஷூட்டிங், இரவில் டைரக்டர் நடத்திய இண்டோர் ஷூட்டிங்கால் தூக்கமின்றி, டார்ச்சரால் அப்செட் ஆகியிருக்கிறார் அந்த நடிகை.

இதையும் படியுங்கள்: குழந்தை இருந்தால் என்ன..? மீனாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்.. பிரபலம் பரபரப்பு பேட்டி..!

மொத்த சம்பளமும் கைக்கு வந்த நிலையில், அப்பாடா இனி எஸ்கேப் ஆகிவிடலாம் என நடிகை நினைத்த நேரத்தில், இன்னும் சில நாட்கள் இருந்துவிட்டுப் போகலாம் என்று கண் சிமிட்டி சிக்னல் தந்திருக்கிறார் இயக்குனர்.

இதுக்கு மேல பாடி தாங்காது

இதுக்கு மேல பாடி தாங்காது சாமி என நினைத்த அந்த நடிகை, ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே மயக்கம் வந்து விழுந்தது போன்ற ஒரு ஆக்டிங்கை போட்டு, மருத்துவமனையில் அட்மிட் ஆவதை போல ஒரு டிராமாவை நடத்தி, இயக்குனரிடம் இருந்து தப்பித்து சென்றிருக்கிறார். சமீபத்தில் நடந்த இந்த  கதைதான் இப்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வச்சி செய்த டைரக்டர் 

அந்த நடிகை சரியான டிராமா குயின். பல பிரபலங்களுடன் அந்த நடிகைக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறுகின்றனர். படத்தில் எந்த அளவுக்கு ஆடையின் அளவை குறைத்து நடிக்கிறோரோ, அந்த அளவுக்கு சம்பளத்தில் மீட்டரை ஏற்றி விடுவதுதான் அவரது வாடிக்கை.    

பயங்கர தில்லாலங்கடி

இருந்தாலும் 4 நாள் அந்த நடிகையை வீட்டுக்கே அனுப்பாமல் வச்சி செய்த டைரக்டர் பயங்கர கில்லாடி தான். ஆனா அவரையே ஏமாத்திட்டு  எஸ்கேப் ஆன அந்த நடிகையும் பயங்கர தில்லாலங்கடிதான் என்று சொல்லி சிரிக்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

Continue Reading
 

More in Tamil Cinema News

Ads

Trending Now

To Top